Browsing Category
சினிமா
இந்த வரிசையில் என் பெயருமா?
-நடிகர் பார்த்திபன் ஆச்சரியம்
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ஒரு கவிதை நூலில் தன் பெயரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு எழுதியுள்ளார்.
"முதல்வர் நடைபயிற்சி செய்யும் பூங்காவில் நான் நடந்துக் கொண்டிருக்க, எதிரில் வந்த நபர் என்னைப் பார்த்ததும்…
மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதைக்களம்!
கலியுகம் படத்தின் இயக்குநர் பேட்டி
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின்…
அங்காரகன் படத்தில் மீண்டும் வில்லனாக சத்யராஜ்!
ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.
கதாநாயகனாக ஸ்ரீபதி. அவரே படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக…
‘அவதார் 2’ – பிரபஞ்சம் எங்கும் உணர்வெழுச்சி!
ஒரு படம் உலகம் முழுக்க ஒரேமாதிரியான உணர்வலைகளை எழுப்ப முடியுமா? நிச்சயமாக அது சாத்தியமில்லை.
ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் தவழும் சிந்தனைகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளில் படிந்திருக்கும் எண்ணவோட்டங்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.…
மார்கழிப் பூவே – நனைய வைக்கும் ஒரு பாடல்!
மார்கழி பிறந்து குளிரும் அடிக்கத் தொடங்கிவிட்டது.
குளிரில் மிதமான சூட்டில் காபியோ, தேநீரோ ருசித்துக் கொடுப்பது மாதிரி சில பாடல்களைக் கேட்பதும் ரசனையான ஒன்று தான்.
இந்தச் சமயந்தில் மார்கழியை நினைவூட்டுகிற பாடல்களில் ஒன்று - 94 ஆம் ஆண்டு…
ரத்த சாட்சி – ‘க்ளிஷே’ புரட்சி!
மிகவும் சீரிய கருத்துகளைச் சொல்லும் திரைப்படங்கள் புத்துணர்வூட்டும் காட்சியமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது செவ்வியல் காட்சியாக்கம் என்று போற்றத்தக்க வகையில் ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்க வேண்டும்.
புதுமுக…
பான் இந்தியா படம் எடுப்பது பைத்தியக்காரத்தனம்!?
இயக்குநர் அமீர் விமர்சனம்
தமிழ்த் திரையுலகில் பல படங்கள் இயக்கி முன்னணி இயக்குநராக இருக்கும் அமீர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
தற்போது ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள 'உயிர் தமிழுக்கு' படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார்.
இதனிடையே…
சென்னை உலகத் திரைப்பட விழா: சிறிய தியேட்டர்களில் படங்கள்!
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில், தமிழ்ப் படங்கள் உள்பட 48 நாடுகளைச் சேர்ந்த 107 படங்கள் திரையிடப்படவுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று…
இடைவேளை – மதில் மேல் பூனை கணம்!
இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு சொல் ‘இடைவேளை’. ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை, இடைவேளை விடப்படும் இடம் கதையின் போக்கையும் வெற்றியையும் தீர்மானிக்கும் ‘தராசு முள்’ போன்றது.
திரைத்துறையினரைப் பொறுத்தவரை, அவர்களது வாழ்வின் திசையைத்…
நான்கு மொழிகளில் வெளியாகும் ‘அவள் அப்படித்தான் – 2’
ரா.மு. சிதம்பரம் இயக்கியுள்ள 'அவள் அப்படித்தான் 2' பெண்ணின் உளவியலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகிறது. கதை நாயகியாக சினேகா பார்த்திபராஜா நடித்துள்ளார்.
இவர் வழக்கறிஞர்…