Browsing Category
பிரபலங்களின் நேர்காணல்கள்
ஆணின் வேர் பெண்ணாக இருந்தால் வெற்றி தான்!
நினைவை வீசும் சந்திப்பூ: தொடர் - 16 / பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்
எழுத்து: அமிர்தம் சூர்யா
முறையாக நாட்டியம் பயின்று உலகம் முழுதும் உலா வந்து நாட்டியம் ஆடி வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
மதிப்புறு…
வெற்றிமாறனின் பள்ளிப் பிராயம்!
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் வெற்றிமாறனின் பள்ளிப் பிராயம்.
என் வாழ்க்கையை குறிக்கோளுடன்…
“மெட்டி ஒலி முதல் அசுரன் வரை”
சினிமா மாயங்களின் குழந்தை. அது உங்கள் ஆசையைத் தூண்டித் தூண்டி, உயரத்துக் கொண்டு செல்லும் வித்தையை ஒரு கடமையாகவேச் செய்கிறது. அதே நேரம், உங்களைப் பாதாளத்தில் தள்ளும் பாவத்தையும் இரக்கமின்றி செய்கிறது. அதனால்தான் அது சினிமா.
இங்கு வெற்றி…
“வாழ்வின் வசந்த காலம்”
நிஜமாகவே கூப்பிடு தூரத்தில் அலையடிக்கும் கடல். செந்நிறப் பூச்சோடு கருங்கல்லில் கட்டப்பட்ட பழமை ஒட்டிய அழகு. நூற்றாண்டைக் கடந்த மாநிலக் கல்லூரிக்குள் நுழைந்ததும் குதுகலப்படுகிறார் தமிழருவி மணியன். அவருடைய கல்லூரி நினைவுகளிலும்…
நண்பர்களும் நல்லாசிரியர்களே!
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வெ.இறையன்புவின் பள்ளிப் பிராயம்.
ஓர் ஆசிரியர் எல்லா…
உனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்!
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் டாக்டர்.கமலா செல்வராஜின் பள்ளிப் பிராயம்.
***
தினமும்…