Browsing Category

திரை விமர்சனம்

மாமன் – ஈர்க்கிறதா இந்த ‘சென்டிமெண்ட்’ மாமழை!

’விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகம், கருடன், கொட்டுக்காளி என்று கதை நாயகனாக மிரட்டி வரும் நடிகர் சூரி, ஒரு கதாசிரியராகவும் களம் இறங்கியிருக்கிற திரைப்படம் ‘மாமன்’. ‘விலங்கு’ வெப்சீரிஸ் தந்த இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இதன்…

ஷின் சான்: அவர் டைனோசர் டயரி – தியேட்டர் ‘அலப்பறை’!

’ஷின் சான் தமிழ் டப்பிங் அலப்பறைகள்’ என்று தனியாகக் குறிப்பிடுகிற அளவுக்கு, அந்த ‘அனிமேஷன்’ பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நீ ஷின் சான் மாதிரி பேசறதை நிறுத்துறியா’ என்று குழந்தைகளை அத்தொடரில் வருவது போலவே…

அன்புதான் மனிதர்களின் ஆகப்பெருஞ் செல்வம்!

மனிதர்கள் யாரும் தனித்து இல்லை; மனிதாபிமானம் / அன்பு மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கும் ஆகப்பெரும் செல்வம் என்பதை, ‘வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக் கடவோம்’-(யோவான்,3;18) என்று மண்டையிலடித்துச் சொல்கிறது…

ஹிட் 3 – நடிகர் கார்த்தியும் ‘இதில்’ இருக்கிறார்!

ஒரு கோடு கிழித்தால், அதனை விடப் பெரியதாகக் கோடு இட வேண்டும் என்கிற மனப்பான்மை எல்லா இடங்களிலும் உண்டு; அப்படியிருக்க, திரைத்துறை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? அந்த வகையில், ‘வன்முறை’ தெறிக்கிற படங்களை ‘பான் இந்தியா’ படங்களாக…

வசீகரிக்கும் ஸ்ரீதரின் ‘யாரோ எழுதிய கவிதை’ படப் பாடல்கள்!

தான் முதன்முறையாக இயக்கிய ‘கல்யாணப்பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ முதல் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ உட்படப் பல படங்களில் ‘முக்கோணக் காதல்’ கதையைத் திறம்படக் கையாண்டவர் ஸ்ரீதர்.

டூரிஸ்ட் பேமிலி – ரசிக்கத்தக்க ‘பீல்குட்’ படமா?

அயோத்தி, கருடன் படங்களுக்குப் பிறகு மேலே உயர்ந்து வருகிறது சசிகுமாரின் ‘கிராஃப்’. அதனால், ’மீண்டும் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி காலம் வந்திடுமா’ என்ற எண்ணம் திரையுலகைச் சேர்ந்தவர்களைத் தொற்றியிருக்கிறது. இந்தச் சூழலில் ’குட்நைட்’ பட…

துடரும் – வில்லன்னா ‘இப்படி’ இருக்கணும்..!

மோகன்லாலுக்கு இது 360வது படம். ஆனாலும், ‘அவ்ளோ படம் நடிச்ச பெருமை எல்லாம் எனக்கில்ல’ என்பது போலப் 'துடரும்' படம் முழுக்க ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.

Paddington in Peru – சாகசம் வேண்டுவோருக்கான கதை!

சாகசம் என்ற வார்த்தை ஏன் எப்போதும் நம்மில் பெரும்பாலானோரை ஈர்க்கிறது? சாதாரணமாக அவற்றை நிகழ்த்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருப்பதுதான். அதனால், அவற்றை நிகழ்த்துபவர்களைக் கொண்டாடுகிறோம், ஆராதிக்கிறோம், அவர்களின் ‘பாலோயர்களாக’ மாறுகிறோம்.…

ஈர்க்கிறதா விஜயசாந்தியின் ஆக்‌ஷன் அவதாரம்?

சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜசேகர் என்று அப்போதிருந்த முன்னணி நாயகர்களைத் தாண்டி நடிகை விஜயசாந்தியின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.