Browsing Category
கதம்பம்
குடும்பத்தைக் குலைப்பவை எவை எவை?
உறவுகள் தொடர்கதை – 18
தம்பதியரைக் கலக்கும், கலங்கடிக்கும் பிற பிரச்சினைகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம். தாம்பத்திய நெருக்கம் மிக அவசியம். இது உடல் வேட்கையைத் தணிக்கும், உணர்ச்சிபூர்வ சேர்க்கையை மட்டும் குறிப்பிடவில்லை. சாதாரணமான நேரங்களில்…
மனிதப் பிறவியின் பயன் என்ன?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
(ஏதோ மனிதன்...)
எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்
தன் இயற்கை அறிவை மடமை என்னும்
பனித்திரையாலே மூடுகிறான்
(ஏதோ…
உன் திறமைகளின் வரம்பைத் தெரிந்துகொள்!
வாழ்க்கையில் நாம்
முன்னேற முன்னேறத்தான்
நம் திறமைகளின்
வரம்புகளைத்
தெரிந்து கொள்கிறோம்.
- சிக்மண்ட் பிராய்டு
வறுமையும் செழுமையும் வரும் வாழ்க்கை ஒன்று தான்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்
(இரவு வரும்...)
பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்று தான்
(இரவு வரும்...)…
வாழ்க்கையின் மதிப்பு வாழ்வோரைப் பொறுத்தது!
வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு;
ஆனால் அதன் மதிப்போ
வாழ்வோரைப் பொறுத்தது.
ஓஷோ
இறைவியாக மாறிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!
நட்சத்திரங்களைத் திரைப்படங்கள் உருவாக்குகிறதா அல்லது திரைப்படங்களை நட்சத்திரங்கள் உருவாக்குகிறார்களா? முதலில் வந்தது கோழியா முட்டையா என்பது போலக் காலம் காலமாகத் தொடரும் இந்த கேள்வி மிகக் கடினமானது.
திரைப்படங்கள் மூலமாக அதில் நடிக்கும்…
நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை!
- பாரதி நினைவு 150
தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன், மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன், அழகிய தமிழ் மகன் இவன்!
சுப்பிரமணியன் - பெற்றோர் வைத்த பெயர் சுப்பையா என்பது செல்லப்…
சளைத்தவர் யாருமில்லை!
"ஐயா, என் கிணற்றைக் காணோம்.!" என்ற சினிமா நகைச்சுவையை நாம் அறிவோம். இதுபோன்ற அதிபுத்திசாலி மக்கள் கிராமங்களில் நிறைய இருக்கிறார்கள்.
ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.
வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க…
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா?
பெற்றெடுத்த குழந்தை
தாய்க்கு பாரமா?
(மண்ணுக்கு...)
வாடிய நாளெல்லாம்
வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்தவளே…
அளவுக்கு மீறிக் கடுமையாக இருந்தால்…!
அளவுக்கு மீறிக் கடுமையாக
இருக்க முயன்றால்
உங்களையே நீங்கள்
நறுக்கிக் கொண்டு விடுவீர்கள்.
- இத்தாலியப் பழமொழி