Browsing Category

கதம்பம்

வாழ்க்கை யாருக்கானது?

வாழ்க்கை என்பது சின்னஞ்சிறு தீபமன்று; அது அற்புதமான தீப்பந்தம்; வருங்கால சந்ததிகளிடம் அதை அளிப்பதற்கு முன் முடிந்தவரை அதைப் பிரகாசமாக எரியச் செய்வோம். - பெர்னாட்சா

மனமே மாபெரும் சக்தி!

நம்மிடம் இருக்கும் தனிப்பெரும் சக்தி நம் மனம்தான்; அதைச் சிறப்பாக பயிற்றுவித்தால், அதனால் எல்லாவற்றையும் உருவாக்க முடியும். - கௌதம புத்தர்

கண் மயங்கி ஏங்கி நின்றேன்…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே (கங்கை...) கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன்  கண் மயங்கி ஏங்கி…

திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர்!

உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி…

உழைத்திட வேண்டும் கைகளை நம்பி!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை.. *** எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு (எத்தனை...)  உயர்ந்தவர்…

நமக்கான இலக்கை எப்படித் தேர்ந்தெடுப்பது?

'வாழ்க்கையே போர்க்களம்... வாழ்ந்துதான் பார்க்கணும்..!" என்றார் வைரமுத்து. நமக்குள் ஒரு போராட்ட குணம் இருந்தால் மட்டுமே எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியும். போருக்குச் செல்கிற எல்லோருமே ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன்தான்…

இசையரசியின் புன்னகை!

அருமை நிழல் :  “குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது. பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர் என்றாலும், பழகுவதில்…