Browsing Category
கதம்பம்
பாலியல் குற்றங்கள் குறைய என்ன செய்யலாம்?
நாட்டில் பாலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், அதைக் குறைக்க, குழந்தைகளுக்கு சில நெறிமுறைகளைக் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவற்றில் சில...
***
சட்டங்களால் மட்டுமே குற்றங்களைக்…
இங்கு எல்லாமே விசித்திரம் தான்!
இங்கு எல்லாம் விசித்திரம் தான்.
விளையாட்டைப்
போரைப் போலப் பார்க்கிறார்கள்.
போரை விளையாட்டைப் போலப்
பார்க்கிறார்கள்.
- லியோ
எண்ணங்களே வாழ்க்கையின் சிற்பி!
- வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய வரிகள்:
தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது.
மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அது.…
மௌனமும் பேச்சும்!
மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு
நன்றாகப் பேசவும் தெரியாது.
- புளூடார்ச்
நல்ல எண்ணங்கள் நற்செயல்களை உருவாக்கும்!
சிறந்த சிந்தனைகளும்
உயர்ந்த எண்ணங்களும்
நம்மை மேம்படுத்திக்
கொண்டே இருக்கும்.
- ராமகிருஷ்ண பரமஹம்சர்
எதற்காகவும் யாரையும் எதிர்பார்க்காதே…!
‘யாரையும், எதற்காகவும் எதிர்பார்க்காதே...’ என்பதற்கு உதாரணமாக இருப்பவர் ஜாக்கி சான்!
ரொம்பத் தோழமையான முகம். குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோ. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் நடிகர். அது மட்டுமல்ல; இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர்,…
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே…
வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்!
இசையை
ரசிக்கத் தெரிந்தவர்கள்;
வாழ்க்கையையும்
ரசிக்கத் தெரிந்தவர்களாகவே
இருப்பார்கள்.
- சாக்ரடீஸ்
அது ஒரு ஓவியக் காலம்…!
“நடிகன், பேச்சாளர் என்று பல நிலைகளை இன்று நான் தொட்டிருந்தாலும் பால்யத்திலிருந்தே என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது ஓவியக்கலை தான்” – சொல்லும்போதே நெகிழ்வு இழையோடுகிறது சிவகுமாரின் பேச்சில்.
கே.ஆர்.பழனிச்சாமி என்கிற ஓவியராகத் துடிப்புடன்…
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்…