Browsing Category

கதம்பம்

சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ‘பட்டாங்கில் உள்ளபடி’!

நாடகத்தின் துவக்கத்தின் பேசிய பிரளயன், சராசரியாக நூறு தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறதென்றால் அதில் பத்து குற்றங்கள் மட்டுமே வழக்காகப் பதியப்படுகிறது என்றும், அதிலும் ஒரு வழக்கில் கூட, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்ற…

புரிதலுடன் கூடிய அன்பான துணை கிடைப்பது வரம்!

வாழ்க்கையில், அன்பானவர்களுக்கு, புரிதலுடன் கூடிய அன்பு நிறைந்த துணை கிடைத்துவிட்டால், அதைவிட வேறு என்ன பாக்கியம் இருந்து விடபோகிறது?! அப்படி காந்திக்குக் கிடைத்தவர்தான் கஸ்தூரிபாய். இவர்களது கண்ணியக் காதல், புனிதக் காதல், எல்லையில்லாக்…

கவலைகளை மற; மகிழ்ச்சி தானாக வரும்!

இன்றைய நச்: மக்கள் தங்களுடைய துன்பங்களை நினைத்துக் கவலைப்படுகிறார்கள்; ஆனால், தங்களின் இன்பங்களை நினைத்து ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை! - ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி

தாய்மொழி எனும் ஆதி ஊற்று!

பிப்ரவரி 21 – சர்வதேச தாய் மொழி தினம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கு, அது சார்ந்த எல்லாமே வணங்குதலுக்கு உரியது. அந்த வகையில், அகப்பையில் சுமந்து புறவுலகம் தரிசிக்க வைத்த தாயைப் போலவே அறிவைப் பெருக்கி…

பேச்சைவிட செயல்களே நம் மதிப்பை அதிகரிக்கும்!

இன்றைய நச்:  அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது; அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது; அதிகம் செயல்படுபவனையே கைக்கூப்பி வணங்குகிறது! - கன்பூசியஸ் #Confucius_thoughts #கன்பூசியஸின்_தத்துவங்கள்

விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!

ஊர் சுற்றி குறிப்புகள்: சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக…

தகுதியற்ற விமர்சனங்களைத் தவிர்ப்போம்!

படித்ததில் ரசித்தது: நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் என்றால், தகுதியற்றவர்களின் விமர்சனங்களுக்கு, பதில் அளிப்பதை தவிர்த்து விடு! எல்லோரின் செயல்களையும், விமர்சிக்க, இங்கு ஒரு கூட்டம் உள்ளது, அதை நீ கண்டுகொள்ளாமல் இருந்தால், உன்…