Browsing Category
கதம்பம்
இந்தியாவை மாற்ற எப்படிப்பட்ட இளைஞர்கள் தேவை?!
ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின்…
மனிதர்களிடம் இருப்பது வெறும் 100 ஆண்டுகளே!
மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். மனிதகுலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும்.
- மனிதகுலத்தின்…
90 மணி நேர உழைப்பு என்ன தரும்?
ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்? எத்தனை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்? குறைந்தபட்சமாக, ஆரோக்கியமான உடல் மற்றும் மனநலத்துடன் திகழ எப்படிப்பட்ட வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும்? குடும்பம், நட்பு, உறவு சூழ் வாழ்க்கைமுறை என்னென்ன…
புறக்கணிக்கப்பட்டவர்களை காலம் உற்றுப் பார்க்க வைக்கும்!
இன்றைய நச்:
யாரையும் குறைவாக நினைக்காதே;
காலம் எப்படி வேண்டுமானாலம் மாறும்;
புறக்கணிக்கப்பட்ட பலர் தான்
இந்த உலகத்தையே
உலுக்கிப் பார்த்தவர்கள்!
- சேகுவேரா
எல்லாம் நல்ல நேரமே!
தாய் சிலேட்:
சரியான
செயலைச் செய்ய
எல்லா
நேரங்களுமே
நல்ல
நேரங்கள் தான்!
- பெர்னாட்ஷா
வில்லியம் ஷேக்ஸ்பியர் – இன்றும் வியப்பை ஏற்படுத்தும் பெயர்!
வில்லியம் ஷேக்ஸ்பியர். இன்றும்கூட வியப்பை உண்டாக்குகிற பெயர் இது.
ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு நாடகங்கள் என்ற கணக்கில் மொத்தம் 37 நாடகங்களை எழுதியிருக்கிறார் ஷேக்ஸ்பியர். கூடவே சானெட் எனப்படும் 154 கவிதைகள்.
காலம் என்ற எல்லைக்கோடு…
சிந்தித்துக் கொண்டே சிரியுங்கள்!
படித்ததில் ரசித்தது:
இன்று நீங்கள் சிரிப்பது
நாளை அழுவதற்காகத்தான் என்றால்,
இன்று சிரிப்பதை நிறுத்தாதீர்கள்;
நாளை அழுவதைத் தடுப்பது எப்படி என்று
சிந்தித்துக் கொண்டே சிரியுங்கள்!
- கவியரசர் கண்ணதாசன்
எண்ணத்தின் விளைவே உயர்வும் தாழ்வும்!
இன்றைய நச்:
எண்ணத்தின் உயர்வை ஒட்டியே
மனதின் தரமும் உயர்வும் அமைகின்றன;
மனதின் அளவில்தான்
தனிமனிதனின்
தரமும் உயர்வும் உருவாகின்றன!
- வேதாத்திரி மகரிஷி
வெற்றியின் வெளிச்சம் உன்னுடன் வரும்!
தாய் சிலேட்:
வெற்றி என்பது உன் நிழல் போல,
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது
அது உன்னுடனே வரும்!
- ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
மாறுகிறேன், அதனால் வாழ்கிறேன்!
சூழலுக்கு ஏற்ப மாறுங்கள். காலத்துக்கு ஏற்ப வளருங்கள். நேற்றைய நம்பிக்கைகளை இன்று புதிதாகப் பரிசோதியுங்கள். நேற்றைய சரி, தவறுகளை இன்று புதிதாக ஆராயுங்கள். புதிய வெளிச்சங்களை நோக்கிச் சென்றுகொண்டே இருங்கள்.