Browsing Category

கதம்பம்

சுகாதாரமான வாய் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது!

மார்ச் - 20: உலக வாய்வழி சுகாதார தினம்: அழகு என்பது உடல் தோற்றப்பொலிவு சார்ந்து இருப்பதில்லை. அழகுக்கு முக்கியமாக பற்களின் பங்கு என்பது அவசியம் தேவை. ஆரோக்கியமான பற்கள் சுகாதாரமான வாய் இவை இரண்டும் தான் ஒருவர் முகம் அழகாக தெரிய காரணமாக…

கற்றுக் கொள்பவனே கலைஞனாகிறான்!

இன்றைய நச் வாழ்க்கை ஒவ்வொரு வினாடியும் நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது; நாம்தான் சரிவர கற்பதே இல்லை; கற்றுக் கொண்டவனே அறிஞன், பணக்காரன், பதவி உள்ளவன் ஆகிறான்! - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்த புரிதல் அவசியம் தேவை!

கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மகளிரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முதல் தலைமுறை அறக்கட்டளை மற்றும் ஆகாஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் பல பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன்!

உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரும், அறிவியல் புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஒருவராகவும், விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் சர் ஐசக் நியூட்டன். இங்கிலாந்து நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த…

மனித வாழ்வின் விழுமியங்களைக் கடத்தும் கதைகள்!

அறிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமானின் கதை, முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் கதை, மயிலுக்கு போர்வை அணிவித்த பேகனின் கதை இப்படி மனித வாழ்வின் விழுமியங்களை கதைகள் கடத்திகொண்டே இருக்கின்றன. கதை உரைக்கப் பெருகும் என்பதே உண்மை நாம் ஒரு…

காலம் போட்ட ஒப்பனையைக் கலைக்கவா முடியும்?

நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி இருக்கீங்க. ஆனா அவரெல்லாம் டாக்ஸியில் வரமாட்டார் என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று நகர்த்திக் கொண்டு போய்விட்டதுதான் ஹைலைட். காலம் போட்ட மேக்கப்பை நான் கலைக்கவா முடியும்?

இசையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இளையராஜா!

1976-இல் வெளியான ‘அன்னக்கிளி’ என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் இளையராஜா. திரையிசைத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் விரைவாகப் பிரபலமானாா்.

என்னை ஐ.ஏ.எஸ் ஆகத் தூண்டிய காமராஜரின் பேச்சு!

1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும்…

இக்கட்டான சூழலில் தெரியும் நண்பர்கள் யாரென…!

வாசிப்பின் ருசி: நீ ஈடுபடுகின்ற நடவடிக்கைகளில் யார் ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்கள் தாம் உன்னுடைய நலன் விரும்பிகள்! - பாலோ கொயலோ