Browsing Category

கதம்பம்

நிகழ்காலத்தில் வாழ்வோம்!

பல்சுவை முத்து: உங்களில் நீங்கள் காண்பதை ஒருபோதும் கண்டிக்காதீர்கள். ஏனென்றால் உங்களின் தற்போதைய நிலை என்பது உயிர்ப்புடன் இருப்பது. நீங்கள் கண்டனம் செய்யும்போது, கடந்த காலத்தை நினைவுகூர்ந்து கண்டனம் செய்கிறீர்கள். எனவே, வாழ்வதற்கும்…

உண்மையை ஏற்க மறுக்கும் மனம்!

இன்றைய நச்: நம்மைப் புகழ்ந்து பேசும் எந்தப் பொய்யையும் பேராசையுடன் விழுங்குகிறோம்; ஆனால், கசப்பான உண்மையைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருகுகிறோம்! - டெனிஸ் டிடெரோட்

நம்மை நாமே சரிசெய்து கொள்வோம்!

பல்சுவை முத்து: கண்ணாடி நம் முகத்தில் அழுக்கைக் காட்டினால் கண்ணாடியை உடைக்க மாட்டோம், மாறாக முகத்தை சுத்தம் செய்வோம்; அதேபோல, நம் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களிடம் கோபப்படக் கூடாது; மாறாக நம் குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும்! -…

மகிழ்ச்சியின் பிறப்பிடம் மனம் தான்!

சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம் மட்டுமே. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள்.…

உழைக்கும் மக்களைச் சுரண்டும் பேராபத்து!

பல்சுவை முத்து: உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை, மேல் எழும்பிவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும், கடவுளும்! - லெனின்

அன்பும் கருணையுமே வாழ்க்கையின் அடிப்படை!

இன்றைய நச் : அன்பையும் கருணையையும் கொண்ட மனிதன் அதை உணர்ந்து தன் வாழ்விலும் செயலிலும் பின்பற்றி வாழ்வதே இறை வழிபாடாகும்! - வேதாத்திரி மகிரிஷி

சமூக முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவு கூறும் வகையில் இந்த நாள் சர்வதேச ஆசிரியர் தினமாக…