Browsing Category

கதம்பம்

வக்ஃபு சட்டத் திருத்தம்: சிறகு வெட்டப்படும் பறவை!

நோயாளிக்கு மருத்துவம் பார்க்கலாம், நடப்பவனை இழுத்துவந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்.. அதுதான் இந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா. வக்ஃபு என்றால் என்ன? முதலில் வக்ஃபு என்றால் என்ன என்று…

அன்பும் அரவணைப்பும்தான் ஆட்டிசத்திற்கான அருமருந்து!

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படிக் கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த…

இசையும் கானமும் தமிழர்களின் மரபில் கலந்த உணர்வு!

பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களை பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாக பாடி சங்ககால தமிழர் கலையை வளர்த்து உள்ளனர். "யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு,…

எதுவானாலும் சக மனிதனின் அன்பு அவசியம்!

வாசிப்பின் ருசி:             துன்பத்திலும், துயரத்திலும் எவ்வளவு பெரிய துரோகத்திலும் மனிதன் தளர்வுற்று நிற்கும்போது இன்னொரு மனிதனின் அன்பைத்தான் வேண்டியும் விரும்பியும் நம்பிக் கொண்டிருக்கிறான்; அதுதான் மனித சுபாவமாகவும்…

என்னுடனே நடங்கள் நண்பராக!

இன்றைய நச்:   என்பின்னே நடக்காதீர்கள்; என்னால் வழி நடத்த முடியாது; எனக்கு முன்னே நடக்காதீர்கள்; என்னால் பின் தொடர முடியாது; என்னுடனே நடங்கள் நண்பராக! - ஆல்பெர் காம்யு

எனக்குப் பிடித்த மக்கள் திலகத்தின் திரையிசைப் பாடல்!

மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ எம்.ஜி.ஆர்., கலைஞரைப் பற்றிப் பகிர்ந்து கொண்டவை. எம்.ஜி.ஆர். பற்றி வைகோ: எம்.ஜி.ஆர். படங்களில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் போன்றதொரு படத்தை யாரும் எடுக்க முடியாது. எம்.ஜி.ஆர்.…