Browsing Category

கதம்பம்

கூரன் – ஒரு தா(நா)யின் குரல்!

‘நீதிமன்றத்தை நாடுகிறது ஒரு நாய்’ என்பதுவே ‘கூரன்’ திரைப்பட ட்ரெய்லரின் மையமாகத் தெரிந்தது. அந்த நாயின் வேதனையை உணர்ந்து, அந்த வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அதில் வெளிப்பட்டிருந்தார். ‘என்ன இது…

வெற்றிக்கான வழி; உன்னுள் இருக்கும் நம்பிக்கை எனும் ஒளி!

இன்றைய நச்: இன்னும் அடையாளப்படுத்தப்படாத எத்தனையோ விஷயங்கள் மறைந்து கிடக்கின்றன; அது, உங்களின் வெற்றியாகக்கூட இருக்கலாம்; மறைந்துதான் இருக்கின்றன; இல்லாமல் இல்லை! - வால்ட் விட்மன்

உலகம் இயல்பாக இயங்க, பாகுபாடுகள் ஒழிய வேண்டும்!

உலகளவில் ‘பாகுபாடு ஒழிப்பு தினம்’ ஆண்டுதோறும் மார்ச் 1ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினம் செயல்பாட்டிற்கு வந்ததன் காரணம், எய்ட்ஸ் நோயாளிகளை இந்த சமூகம் பாகுபாடு காட்டி ஒடுக்குகிறது என்பதுதான்.

அறிவியலாளர்களை உருவாக்குவோம் வாருங்கள்!

பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம் அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள். ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…

முதல்வரிடம் வழங்கப்பட்ட ‘உயிருக்கு நேர்’ மொழிப் போராட்ட ஆவணப் புத்தகம்!

மணா எழுதித் தொகுத்து, பரிதி பதிப்பகம் வெளியிட்ட, ‘உயிருக்கு நேர்’ என்கிற மொழிப் போராட்ட வரலாறு குறித்த ஆவணப் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு.

சோஷியல் மீடியாவின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் கட்டுப்படுத்த புது செயலி!

அமெரிக்காவைத் தளமாக கொண்ட Parent Geenee எனும் நிறுவனம், குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாட்டின் பாதுகாப்புக் கருதி பெற்றோர்கள் இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான Parent Geenee என்ற டிஜிட்டல்…

ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொள்!

தாய் சிலேட்: ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்; உதாரணமாக இயற்கை, கடவுள், உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொள்! – எழுத்தாளர் சுஜாதா

மனிதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!

படித்ததில் ரசித்தது: ஒரு ஆப்பிள் விழுந்ததால், நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்; இங்கே மனிதர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து கொண்டிருக்கிறார்கள்; ஆனால், மனிதத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை! - ஓஷோ