Browsing Category

நிகழ்வுகள்

வேங்கடாசலபதிக்கு சாகித்ய விருது: பொருத்தமானதொரு தேர்வு!

சாகித்ய அகாடமி விருது சில நேரங்களில் பொருத்தமான நபர்களுக்கு விமர்சனங்கள் ஏதுமற்ற நிலையில் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அப்படித் தான் நடந்திருக்கிறது இந்த ஆண்டும் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது. நீண்ட காலமாக ஆய்வுத் துறையில்…

ஒரே நேரத்தில் வியப்பையும் கோபத்தையும் தந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

துணிச்சலானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்கிற பிம்பம் ஈவிகேஎஸ்க்கு உண்டு. ஆனால் அந்த 'துணிச்சல்' பிரச்சினைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது.

பாதக் குறியீடு: நெறியைத் தொடர்வது என்பது பொருள்!

தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் / சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

கூச்சலிடத் தடையில்லை: குழந்தைகளானோம்!

சென்னையில் INTERNATIONAL CLOWN SHOW நடைபெற்றது. மகள்களுடன் போயிருந்தேன். அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, பெரு போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் கோமாளிகள் வந்திருந்தனர். இந்த நிகழ்வினை பிரபல இந்தியக் கோமாளி ஃபிளப்பர் தொகுத்து வழங்கினார். இரண்டு…

ஒரு திரைப்படத்திற்கு ‘இவ்ளோ’ கொண்டாட்டம் தேவையா?!

கடந்த 5-ம் தேதியன்று ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகெங்கும் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு, ஹைதராபாதில் சில தியேட்டர்களில் ‘பிரீமியர் காட்சி’ திரையிடப்பட்டது.

பேஸ்புக் பார்க்க சிறுவர்களுக்குத் தடை!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை 16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு நிறைவேற்றி உள்ளது. உலகிலேயே இதுபோன்ற சட்டம் நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை.

சீனர்களுக்காக மலேசியாவில் உருவான வினோதக் கோயில்!

மலேசியாவில் உள்ள சீனர்களின் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். இங்குள்ள சீனர்கள் திருமணம் முடிந்தவுடன் இக்கோயிலுக்கு வந்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

விரக்தியால் ஏற்படும் விபரீத விளைவுகள்!

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு நிபுணராக உள்ள டாக்டர் பாலாஜி, சில நாட்களுக்கு முன் மருத்துவமனையிலேயே கத்தியால் குத்தப்பட்டார். தனது தாயாருக்கு உரிய முறையில் சிகிச்சை…

நீதி வெல்லட்டும்…!

செய்தி: தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல்! - அரசியல் அராஜகம் ஒழியட்டும் என நடிகை கஸ்தூரி முழக்கமிட்டதால் பரபரப்பு. கோவிந்த் கமெண்ட்: தெலுங்கு மக்கள்…

சீமான் எழுப்பும் கேள்வி!

செய்தி: தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்! - சீமான் கேள்வி. கோவிந்த் கமெண்ட்: ஊடகங்களில் தொடர்ந்து தனது அதிரடிப் பேச்சின் மூலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சீமான் அவர்களுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்…