Browsing Category

நிகழ்வுகள்

யானையின் தந்தம் உடைந்திருந்தது!

தஞ்சையில் இன்று நானும் தம்பி சந்திரகுமாரும் நடைபயிற்சிக்குத் தயாரானோம். பனி கூடுதலாக தெரிந்தது. தற்காப்பிற்கு உடைகளை அணிந்துகொண்டோம். தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகாமையில் அமைந்த செல்வராஜ் உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் தம்பியும் படித்தோம்.…

இயல்பான மத நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டாம்!

மதுரை, பாண்டியர் ஆட்சியில் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. தற்போது வரை கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் துவங்கி கண்ணகி வருகையை நினைவுபடுத்தும் கோவில் வரை பலதரப்பட்ட கோவில்கள் இன்றுவரையிலும்…

யாரேனும் மனம் மாறினால் அதுவே “போதும்”!

படித்ததில் பிடித்தது:  ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார், “மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்”. உரிமையாளர் சொன்னார், ”மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய். கிழிந்த…

மருதோவியம் – மாறுதலான மானுடக் கூடல்!

ஜனவரி 29, நவீன ஓவியராகவும், அரசியல் சமூக உணர்வை தனது ஓவியங்கள் வழியே தொடர்ந்து பிரதிபலிக்கும் விதமான ட்ராஸ்கி மருதுவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் “மருதோவியம் விழா“. முழு நாள் நடந்த…

நாட்டிய சாஸ்திரத்தைக் கற்பதோடு தொடர் பயிற்சியும் தேவை!

ஜனவரி 27-ம் தேதி காலை. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் அமைந்திருக்கிற எம்.ஜி.ஆர். அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது. கல்லூரியிலுள்ள நாட்டியப் பள்ளியின் 20-வது ஆண்டு துவக்க விழா…

எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, வரும் 14-ம் தேதி பொங்கல் விழா கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்துகொள்ள வேண்டும்!

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி 5-ம் தேதி சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மூன்று நாட்கள்…

தனிமனித ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செல்போன் பயன்பாடு!?

உலகின் மிகப்பெரிய தொடர் வண்டித்துறையாக உள்ளது இந்திய ரயில்வே துறை. இந்தியா முழுமைக்கும் அனைவரையும் அனைத்து இடத்திற்கும் பயணிக்கச் செய்வதில் ரயில் சேவைக்கு மிகப்பெரிய பங்குண்டு. ரயில் சேவை 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல்…

நூற்றாண்டைத் தொட்ட ஆர். நல்லகண்ணுவுடன் சந்திப்பு!

நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்.

மார்கழியில் மக்களிசை – கவனிக்கப்படாத கலைஞர்களுக்கான அங்கீகாரம்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது வருடமாக 2024-ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில்…