Browsing Category
தினம் ஒரு செய்தி
உலகின் சிறந்த 100 பெண் ஆளுமைகள் பட்டியலில் 3 இந்தியர்கள்!
2024-ம் ஆண்டிற்கான, ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கடந்த 2018-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற ஈராக்கின் நாடியா முராட் உள்ளிட்ட உலக ஆளுமைகள்…
ஏசி ரயில், ஆம்னி பஸ்களில் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!
ரயில் ஏசி வகுப்புகளில் அடிக்கடி செல்லும் பயணிகள் அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் நிச்சயமாக ஒன்றை உணர்ந்திருப்பார்கள்.
அதாவது, இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் வழங்கப்படும் வெள்ளைத்துணிகளும் கம்பளியும் எந்த அளவுக்கு…
அடிமை விலங்கொடிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு!
டிசம்பர்-2: சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்!
மனித இனம் மண்ணில் மலர்ந்தபோது வாழ்வியலின் அடிப்படைத் தேவைகள் பொது நிலையில் இருந்ததால் அது பொதுவுடைமைச் சமூகம் எனப்பட்டது.
அது சாதி, மத, இன வேறுபாடுகளற்ற, வர்க்க பேதமற்ற, சுரண்டலற்ற, தன்னலம் தலை…
என்று தணியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்?
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ம் நாளன்று பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) அனுசரிக்கப்பட்டு வருகிறது.…
தொலைக்காட்சியை இப்படியும் பயன்படுத்த முடியும்!
நவம்பர் 21- உலகத் தொலைக்காட்சி நாள்
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எப்போது தொலைக்காட்சி இங்கு அறிமுகமானதோ அதிலிருந்து துவங்கிப் படிப்படியான அதன் தாக்கம் பூதாகரமாக வளர்ந்திருக்கிறது.
செல்போன்களில் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்ப்பவர்களும்…
மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’!
பேஸ்புக்கில் உங்கள் பெயரில் போலியாக கணக்கைத் தொடங்கி உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணையவழி மோசடியாளர்கள் பணம் பறித்திருக்கிறார்களா?
இப்போது ஃபேஸ்புக் வழியாக யாராவது பணம் கேட்டாலே, இது போலிக் கணக்கு என்று நினைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு…
யார் ஆசிரியர், யார் மாணவன்?
வறுமைச்சூழல் முதல் சாதி, மதம், இனம், மொழி என்று பல்வேறு பாகுபாடுகளின் காரணமாகக் கல்வியைப் பெறவிடாமல் எவரையும் தடுக்கும் சூழல் இன்றில்லை. ஒருவரை அடக்கி ஆண்டு, அவரது வளர்ச்சியைத் தடுக்கும் சூழலும் இனிமேல் வரப் போவதில்லை.
சகிப்புத்தன்மை சகஜமாவது எப்போது..?!
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம். அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…
உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்!
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் இன்று (நவம்பர் 11).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* புனித மெக்காவில் (1888) பிறந்தார்.…
காயப்படுத்தாத சொற்களால் தவறைச் சுட்டிக்காட்டுவதே பக்குவம்!
படித்ததில் ரசித்தது:
எவரையும் வையாதே,
வைவது தமிழனின் பண்பல்ல;
பிறரை வைவதுதான்
முன்னேறும் வழி என்று எண்ணாதே;
எவன் முன்னேறினாலும்
வைபவன் முன்னேற முடியாது
என்பதை நம்பு;
தவறு என்று கண்டால்
தீமையற்ற சொற்களால்
அச்சமற்றுக் கூறு!…