Browsing Category
தினம் ஒரு செய்தி
பாகுபாடு எந்த வடிவிலும் வேண்டாம்!
மார்ச் 1 – உலகளாவிய பாகுபாடு ஒழிப்பு தினம்
‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாடினார் பாரதி. அவர் பாடி நூறாண்டுகள் கடந்தபின்னும் அந்த பாகுபாட்டைக் கடந்து செல்லப் போராடுகிறோம்.
சாதி என்றில்லை மதம்,…
வாருங்கள் அறிவியலாளர்களை உருவாக்குவோம்!
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள்.
ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…
ஒரு செல்ஃபியும் கொஞ்சம் வெறித்தனமும்..!
இன்றைய தினத்தில் செல்ஃபி என்பது நல்வார்த்தையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம்.
எத்தகைய சூழலில், எத்தனை முறை, என்ன நோக்கோடு செல்ஃபி எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, சமூகம் அதற்கொரு முகம் கொடுக்கிறது.
அது புரியாதபோது, செல்ஃபியும் அதனை…
வரிக்காக மார்பகங்களை அறுத்துக் கொடுத்த வீரப்பெண்!
திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி காலத்தில் பெண்களுக்கு மார்பக வரி போடப்பட்டிருந்தது.
இப்படிப் போடப்பட்ட சூழ்நிலையில் 1803-ம் ஆண்டு கேரளாவில் உள்ள சேர்த்தலை கிராமத்தில் நங்கேலி என்ற பெண்ணிடம் மார்பக வரி கேட்டான் தண்டல்காரன்.
வீரப்பெண்…
பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!
பறவைகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின்பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதி, மருதாடு,…
வாழ்வை ரசனையோடு வாழ்!
- வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள்
சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும்.
ஏழைகளின் வருவாயை அபகரிக்கக் கூடாது.
அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை.
தானம் கொடுப்போரைத் போதனைகள் சொல்லி தடுக்கக் கூடாது.…
முத்துப்பழனியும் செங்கோட்டை ஆவுடையக்காளும்!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
***
தஞ்சை தமிழ் மண் களத்தின் காவியமான ‘ராதிகா சாந்தவனமு’ மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி.
பின் நவீனத்துவம் என்பது ஏதோ மேலை நாட்டில் இருந்து வந்ததாக நமது சிந்தனைகள்…
மொழி காக்க உயிரிழந்தவர்களின் நினைவு நாள்…!
தமிழகத்தில் வெவ்வேறு கட்டங்களாக இந்தித்திணிப்புக்கு எதிரான மொழி காக்கும் போராட்டங்கள் நடந்திருந்தாலும், திருச்சிக்கு அருகில் உள்ள கீழப்பழுவூரில் அதிகாலை நேரத்தில் நாலரை மணிக்குத் தன்னுடைய தலையில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு எரித்துக் கொண்ட…
ஏற்றுக் கொள்ளப்படாத ஐன்ஸ்டீன் தத்துவங்கள்!
சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர்.
உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர். மனிதகுல…
எல்லாம் நடக்கும் அதற்குரிய நேரத்தில்…!
- அன்னை சாரதா தேவி
இன்று நீங்கள் செய்ய இயலாததை நாளை உங்களால் நிச்சயம் செய்யமுடியும். விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள், வெற்றியை எய்துவீர்கள்!
உனக்கு மனஅமைதி வேண்டுமானால் உலகத்தவர்மீது குறை கூறாதீர்கள். உன்னிடத்திலுள்ள குறைகளைக்…