Browsing Category
தினம் ஒரு செய்தி
உலகம் தழைத்தோங்கச் செய்யும் பாலின சமத்துவம்!
‘பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிட முடியும்’ என்பது புரட்சியாளர் அம்பேத்கரின் வார்த்தைகள்.
அந்த ‘வானத்தைப் போல’ மனம் படைச்ச மன்னவனே!
திரையுலகில் சுமார் 54 இயக்குநர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு சிற்பியின் முன்னே நிற்கிற பெருங்கல் போன்று தன்னைக் கருதினால் மட்டுமே அது சாத்தியம்.
சென்னை உருவாகி 386 ஆண்டுகள்!
சென்னை உருவாகி இன்றுடன் 386 ஆண்டுகள் ஆகின்றன. சென்னை தினம் என்பது, 1639-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 22-ம் தேதி ஆங்கிலேயர்கள் இங்கே காலூன்றிய நாளாகும். அதிலிருந்து சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் அவர்கள் இந்தியாவையே ஆண்டது தனிக்கதை.…
பாரம்பரியத்தைப் பறைசாற்றி நிற்கும் சென்னைக் கட்டடங்கள்!
வந்தாரை வாழக்கும் சென்னைக்கு வயது 386. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் நாள், 'மெட்ராஸ் டே' என ஒட்டுமொத்த சென்னை மக்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பழைமையிலும் புதுமையிலும் சென்னைக்கு புகழ் சேர்க்கும் அடையாளங்களைப் புகைப்படங்களாகப்…
கும்மாயம் – உடலைக் கெடுக்காத தமிழர் இனிப்பு!
சில இடங்களில் பாயசத்தையும் கும்மாயம் என்பார்கள். 4, 5-ம் நூற்றாண்டுகளிலேயே தமிழரின் முல்லை நிலங்களில் செய்யப்பட்ட கும்மாயம் கிடைக்கவில்லை.
எல்லோரும் எதிர்பார்ப்பது ‘மனித நேயமே’!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சுவீடனால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு ஏற்ப, ஆகஸ்ட் 19-ம் நாளை, ஆண்டுதோறும் உலக மனிதநேய நாளாகக் (World Humanitarian Day) கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
மனிதாபிமானம் கொண்டவர்களையும், மனிதாபிமானக்…
போரின் சாட்சியம் – வறுமையின் கொடூர முகம்!
உலக வரலாற்றில் புகைப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக முக்கியமானது. உலகின் பல போர்களை தூண்டியதும், பல போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததும் ஒற்றை புகைப்படம்தான்.
உல புகைப்பட தினமான இன்று, உலகை உலுக்கிய 25 புகைப்படங்கள் பற்றிய தொகுப்பு...
1)…
இன்று முதல் நீ ரஜினிகாந்த் என்று அழைக்கப்படுவாய்!
1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி அபூர்வராகங்கள் படம் வெளியானது. தான் நடித்த அந்த முதல் படத்தைப் பார்க்க ரஜினி தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டருக்குத்தான் சென்றார்.
பூச்சிகளை ருசிக்கும் உலகம்…!
பூச்சிகள் என்றாலே ஒருவித அலர்ஜி எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக உணவில் சின்ன புழு நெளிந்தால்கூட அந்த உணவைக் கீழே கொட்டும் பழக்கமுள்ளவர்கள் நாம்.
ஆனால், சமீப காலமாக உலக அளவில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக சொல்கின்றன…
தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.