Browsing Category
தினம் ஒரு செய்தி
வழிந்தோடும் அளவுக்கு வேலை: ஜப்பானிய காண் – பான் முறை!
‘வழிந்தோடும் அளவுக்கு வேலை’ என்பது எளிமையானது, ஆனால், ஆழ்ந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. நம் வேலைச் சுமையை நம் திறன் அல்லது நேரம் தீர்மானிக்கக்கூடாது. நீரோட்டம் போல, வேலை வழிந்தோடும் நிலை தான் தீர்மானிக்க வேண்டும்.
பொருள் மாற்றிப் புரிந்துகொள்ளப்பட்ட சொல் ‘மடையர்’!
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை".
பிளம்பர்களுக்கு ஒரு பூச்செண்டு!
மார்ச் 11 – உலக பிளம்பிங் தினம்
ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…
ஒன்றுகூடி முழங்கிய விவசாயத் தொழிலாளர்கள்!
கலைக்கூடல் விழா:
வேற்றுமையில் ஒற்றுமை 'கலைக்கூடல்' விழா உதகை ஒய்எம்சிஏ அரங்கில் பிப்ரவரி 23-ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருV.ராமகிருஷ்ணன் தலைமை வகிக்க, தமிழ்நாடு…
இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்: காரணம் என்ன?
உலகில் மொத்தம் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உலக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த 4 வருடத்தில் 17.6 கோடியாக இந்த எண்ணிக்கை…
கானுயிர் காத்து எதிர்காலச் சந்ததியை வாழ வைப்போம்!
மார்ச் 3 – உலக கானுயிர் தினம்
சமநிலை என்பது எங்கும் எப்போதும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதில் இம்மியளவு பிசகு நேர்ந்தால் கூடப் பாதிப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறகை அசைக்கும் பட்டாம்பூச்சியினால்…
பொதுவுடமைச் சிந்தனையாளரின் பார்வையில் போர்!
படித்ததில் ரசித்தது:
''கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமாதானத்தை நேசிக்கிறோம். எனவேதான் நாங்கள் போராடுகிறோம். போர் மூள்வதற்கான சூழ்நிலைகள் அனைத்தையும் எதிர்த்து நாங்கள் போராடுகின்றோம்.
சில தனிநபர்களின் சொந்த நலன்களுக்காக நடைபெறும் பயங்கரப்…
உலகம் இயல்பாக இயங்க, பாகுபாடுகள் ஒழிய வேண்டும்!
உலகளவில் ‘பாகுபாடு ஒழிப்பு தினம்’ ஆண்டுதோறும் மார்ச் 1ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினம் செயல்பாட்டிற்கு வந்ததன் காரணம், எய்ட்ஸ் நோயாளிகளை இந்த சமூகம் பாகுபாடு காட்டி ஒடுக்குகிறது என்பதுதான்.
அறிவியலாளர்களை உருவாக்குவோம் வாருங்கள்!
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள். ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…
சமத்துவப் பார்வை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்!
படித்ததில் பிடித்தது:
“பெற்றோர் தங்கள் மகன்களைவிட, மகள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
மகள் - மகன்களுக்கும் இடையிலான சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.
பாலியல் சமத்துவம், பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு…