Browsing Category
தினம் ஒரு செய்தி
டிஜிட்டல் யுகத்துக்கான தமிழ்ப் பண்பாடு எங்கே?
நேற்றைய தமிழ்ப் பண்பாடு பற்றி பெருமை பேசுகிறோம். சரி. ஆனால் அது இன்றைய நீயும் நானும் உருவாக்கியது அல்ல. மூதாதையர் நமக்கு உருவாக்கிக் கொடுத்த சொத்து. பாட்டன் சொத்திலேயே நீ வாழ்ந்துமுடித்துவிட்டால் போதுமா?
இன்றைய தமிழ்ப் பண்பாடு ஒன்றை நீ…
மொரிசியசில் அதிகம் வளர்க்கப்படும் லிச்சிப் பழ மரங்கள்!
ஆவணப் பட இயக்குநர் சாரோன் செந்தில்குமார், சமீபத்தில் மொரிசியசு நாட்டுக்குச் சென்றுவந்த பயண அனுபவக் குறிப்பு.
இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக கிராமங்களில் மாட்டுத் தொழுவமோ ஆட்டுப் பட்டியோ இல்லாத வீடுகள் குறைவாகவே…
பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வோம்!
புரட்சியாளர் அம்பேத்கர்
“எனது மக்கள் பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வார்கள் என நான் நம்புகிறேன்” - இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இவை.
உடல் ஒத்துழைக்காத நிலையில், இந்தியா முழுதும் பயணித்து…
தொலைக்காட்சி இல்லா வீடு சாத்தியமா?
நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம்
புதிதாக ஓரிடத்துக்குச் செல்லும்போது, கையில் என்னென்ன எடுத்துச் செல்வோம். அத்தியாவசியத் தேவைகளை மட்டும் யோசித்து அவற்றை ‘பேக்’ செய்வோம்.
ஒருநாள் அல்லது ஒரு வார காலப் பயணமாக அல்லாமல், குறிப்பிட்ட காலம்…
யார் ஆசிரியர், யார் மாணவன்?
நவம்பர் 17 – சர்வதேச மாணவர் தினம்
கற்பிப்பதும் கற்றுக்கொள்வதுமே வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு எல்லா நாட்களும் சுபமாகத்தான் கழியும். அது எந்தளவுக்கு எளிமையானதோ, அதே அளவுக்குப் பின்பற்றுவதற்குக் கடினமானதும் கூட.
காரணம், நம்மில்…
குறைப் பிரசவத்தைத் தவிர்க்க என்ன வழி?
தாயின் கருவில் 10 மாதங்கள் குழந்தை இருந்தால்தான், குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் முழு வளர்ச்சி அடையும்.
ஒருவேளை 10 மாதங்களுக்கு முன் தாய் குழந்தை பிரசவித்தால், அது குறைப்பிரசவம் எனப்படும். இச்சூழலில் உடலுறுப்பு வளர்ச்சியிலும்…
சகிப்புத்தன்மை சகஜமாவது எப்போது?!
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம்.
அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…
வள்ளுவர் என்ற மாபெரும் ஜோதிடர்!
- டிஸ்கவரி வேடியப்பன்
ஒருவர் அழைத்தார். பேசினேன். எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொண்டார். கூடுதல் கவனத்தோடு பேசினேன் என ஓர் எழுத்தாளரோடு நடத்திய உரையாடலை சுவாரசியமாக பேஸ்புக் பதிவில் எழுதியிருக்கிறார் பிரபல பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ்…
சிந்தனைத் திணிப்புகளைத் தூக்கியெறிவது கடினம்!
- வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். நம்பிக்கை மொழிகள்
எதைச் செய்தாலும் மகிழ்ச்சியுடன் செய்தால் மனதில் உறுதி ஏற்படும்.
மனதில் உறுதி என்பது உள்ளுணர்வு, சிந்தனை, மொழி, புலனாய்வு உள்ளிட்ட அறிவார்ந்த தொகுப்பே.
பலம், பலவீனம் என்பது அவரவர் மனதளவைப் பொறுத்து…
சங்கடப்படாமல் சாப்பிட ‘சாண்ட்விச்’ இருக்கு!
இந்த தலைப்பைப் படித்ததும், சாண்ட்விச் கடைக்கான விளம்பரமா இது என்று நினைத்துவிடக் கூடாது. இன்றைய தேதிக்கு, ’இதுதான் சாண்ட்விச்’ என்று எவருக்கும் அறிமுகப்படுத்தத் தேவையில்லை.
பானிபூரி, மசாலா பூரி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தால்,…