Browsing Category
தினம் ஒரு செய்தி
புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!
மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை.
"செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்"
என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும்,
"செங்கொடி என்றதுமே…
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்!
தர்மம் தலையை மட்டுமல்ல... ஒரு நாட்டையே காப்பாற்றும்.
1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன்.
அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு…
தாய்மொழி காப்போம் வாருங்கள்!
பிப்ரவரி 21 – சர்வதேசத் தாய்மொழி தினம்
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’ என்கிறது புறப்பொருள் வெண்பா மாலை.
அந்நூல் உரைப்பதை முழுவதுமாக அறியாதபோதும், தாய்மொழியாம் தமிழைப் பெருமைப்படுத்தும் அந்த…
சக மனிதரை மதித்து சமூக நீதி காப்போம்!
பிப்ரவரி 20 - உலக சமூக நீதி தினம்
‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற பாடலை ‘கருப்புப் பணம்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.
அறுபதாண்டுகள் ஆன பிறகும் அந்த வரிகளுக்கான தேவை உயிர்ப்போடு…
முரண்பட்ட முகமூடிகள்!
படித்ததில் ரசித்தது:
நம்மிடம் நிறைய முகமூடிகள் உள்ளன. நாம் அவற்றை எளிதாக அணிந்து, நம் சொந்த மனம் மற்றும் இதயத்தின் தனியுரிமையில் மட்டுமே அவற்றை கழற்றுகிறோம்.
நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் - ஒருவர் தீவிரமாக அல்லது விழிப்புடன் கவனித்தால் -…
உலக வானொலி தினம்: சில நினைவுகள்!
ராஜேந்திரன் அழகப்பன்:
ரேடியோ காலமாற்றத்தில் எத்தனையோ வடிவங்களாக மாறிவிட்டது. ஆனால் 70, 80 காலங்களில் ரேடியோதான் உலகம் என்றிருந்தது. அப்போது எல்லாம் ரேடியோ சிலர் வீடுகளில் தான் இருக்கும்.
கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் இருக்கும், பெரிய…
வானொலியால் வாழ்வில் கிடைக்கும் ஒளி!
பிப்ரவரி 13 - உலக வானொலி தினம்
‘வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சுட்டான்’ என்று வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் வசனம் போன்று, ‘நடமாடும் வானொலி நிலையமாக’ச் சிலர் ஊரை வலம் வந்த காலமொன்று உண்டு.
சென்னை, திருச்சி, மதுரை, சிலோன் என்று ஏதேனும்…
மலர் சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வருமானம்!
சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 5
கார்னேஷன் கொய்மலர் சாகுபடியை வெற்றிகரமாக செய்துவருகிறார் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல். எம்.எஸ்.சி. பட்டதாரி. கொடைக்கானல் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.
இங்கு அவரது தாத்தா…
இணையப் பாதுகாப்பு: நாளும் உறுதி செய்வோம்!
இன்றைய தேதியில் ‘இணையப் பாதுகாப்பு’ என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் குற்றமிழைக்கலாம் என்பது சைபர் குற்றங்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது.
குற்றவாளிகளின்…
நாம் வாழ, ஈரநிலத்தை வாழ விடுவோம்!
‘ஈர நிலம்’ என்பது நம்மையும் அறியாமல் தானாகப் பிணைத்துக் கொண்ட இரு வார்த்தைகள். ‘கல் நெஞ்சமா உனக்கு’ என்று கேள்வி கேட்பது எத்தனை இயல்போ, அதே அளவுக்கு ‘நிலத்தில் மீதமிருக்கும் ஈரம்’ என்பதும் வர்ணிப்புக்கு உதவும்.
கவித்துவத்திற்கு மட்டும்…