Browsing Category
தினம் ஒரு செய்தி
நூறாண்டு காலம் உலகை ஆட்சி செய்த ‘வானொலி’!
பிப்ரவரி - 13 : உலக வானொலி தினம்
வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு, ஐ.நா-வின் துணை அமைப்பான யுனெஸ்கோ, பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.
2012ம் ஆண்டில் இருந்து ‘உலக வானொலி தினம்’…
வள்ளலார் காலத்தில் 12 பஞ்சங்கள்!
எங்கள் முருகன் பார்வதி பெற்ற பிள்ளை இல்லை. அவன் அவ்வையும் வள்ளலாரும் கிருபானந்த வாரியாரும் வளர்த்த பிள்ளை. நாங்கள் தைப் பூசத்துக்கு வள்ளலார் வழிநின்று முருகனை வணங்குவோம்.
நறுமுகையே… நறுமுகையே…!
பாம்பே ஜெயஸ்ரீயின் பெயரை ரசிகர்கள் உற்றுநோக்க வைத்த பாடலாக அமைந்தது, ‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே.. நறுமுகையே..’ பாடல்.
குறைகளைச் சுட்டிக்காட்ட ஊருக்கு நூறுபேர்…!
படிதத்தில் பிடித்தது:
ஒருமுறை பிகாசோ தனது சிறுவயதில் ஒரு ஓவியத்தை வரைந்து தனது தந்தைக்குக் காட்டினார்.
அவரது தந்தை அதைப் பாராட்டி, "மகனே, இதை வெளியில் வைத்து, குறைபாடுகள் இருந்தால் மக்களுக்குக் காட்டச் சொல்லுங்கள்" என்றார்.
பிக்காசோவும்…
வணக்கம் சொல்லி உரையாடலைத் தொடங்குவோம்!
போனை எடுத்ததும் ஏன் ‘Hello’ என்று சொல்கிறோம் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாறு இதுதான்…!
காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கம் வருகிற வரை ‘செல்லோடு உறவாடு’ என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். உடலில் ‘செல்’ இல்லாதவர்கள்கூட இருக்கலாம்…
பாட்டி தனது இறுதிக்காலம் வரை தினமும் உச்சரித்த பெயர் ’அம்பேத்கர்’!
எங்கப் பாட்டி மீனாம்பாளை குடும்பத்துல எல்லோரும் ரொம்ப மதிப்போம். அவங்கக் கண்ணுல குளுக்கோமா பாதிப்பு ஏற்பட்டபோதும் சமூகத்துக்காக ஓய்வே இல்லாம உழைச்சாங்க.
ஒருகட்டத்துல முழுமையா பார்வை இல்லாம போய்டுச்சு. இறப்பதற்கு முன்பு 30 வருடங்களா இரண்டு…
நிகழ்காலத்தில் வாழும்போது எதிர்காலக் கவலை ஏன்?
கவலை என்பது அறியாமை. அது ஓர் அறிகுறி அல்லது விளைவு, அவ்வளவுதான். எனவே அதைத் தவிர்க்காமல், அது ஏன் வருகிறது என்று அதன் காரணத்தைத் தேடுங்கள். அது சரியானால், கலவை தானாகத் தீர்ந்துவிடும். எனவே, கவலையை நிறுத்தப் பார்க்காதீர்கள்.
கவலை என்பது ஒரு…
ஆங்கில எழுத்துலகின் ஜாம்பவான் சிட்னி ஷெல்டன்!
இண்டர்நேஷனல் பேமஸ் நாவலாசிரியரும் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது வென்றவரும், உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாசிரியர் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றவர் சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon).
அமெரிக்காவின்…
மக்களை ஆட்டுவித்த ‘நாளிதழ்’ காலம்!
’இன்னிக்கு நியூஸ்பேப்பர் வந்ததா இல்லையா’ என்ற கேள்வி ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்த காலமொன்று உண்டு. அதனைப் படித்தபிறகே அன்றைய பொழுது தொடங்கும் என்ற எண்ணத்தைத் தாங்கி வாழ்ந்தவர்கள் பலர்.
நாளிதழ்களைப் படிக்காவிட்டால், ஒருநாளில் மேற்கொள்ள…
திரைப்படங்களில் நேதாஜி!
நேதாஜி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. ‘பராக்கிராம தினம்’ ஆக இதனைக் கொண்டாட வேண்டும் என்ற அரசின் முடிவுக்கேற்ப, நாடு முழுவதும் நேதாஜியின் புகழ் பாடப்படுகிறது.
இந்திய…