Browsing Category
தினம் ஒரு செய்தி
மனிதர்களின் இருப்புக்கு மரங்கள் அவசியம்!
ஜுன் 5 - உலக சுற்றுச் சூழல் தினம்!
சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சுற்றுச்சூழல் கட்டமைப்பு நாம் வாழ்கின்ற அதனைச் சுற்றியுள்ள சூழலும் மிகவும் அற்புதமானது மட்டுமல்ல…
பெற்றோரே அன்பின் எல்லை!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி உலகப் பெற்றோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் ஒரு குறிப்பிட்ட நாளில் பெற்றோர்களை நினைவுகூரும் நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்வின் அடித்தளமாய் நின்று, தன்னலமற்ற அன்பையும், தியாகத்தையும் பொழிந்து, நம்…
புகையிலை விளம்பரங்களால் பலியாகும் இளைஞர்கள்!
மே 31: உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று கொண்டாடப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம், வெறும் ஒரு நிகழ்வு அல்ல – இது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதற்கான அவசர அழைப்பு.
2025 ஆம் ஆண்டின் கருப்பொருள்…
உருளைக்கிழங்கு இருந்தால் போதுமே…!
மே 30 – உலக உருளைக்கிழங்கு தினம்
’உருளைக்கிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு..’ பாடல் இன்று பெரியவர்களிடையேயும் பிரபலம். மூலப்பாடலைக் கேட்காதவர்களிடத்திலும் கூடம், அந்த சொல்லாடலைப் பயன்படுத்துகிற வழக்கம் உண்டு. அதற்குக் காரணம், நம் அன்றாட…
கூகி வா தியாங்கோ: சிந்திக்கும்போது எழுதவிடவில்லை!
இரண்டாயிரத்துக்கு முன்பு தாமரைச் செல்வி, நிழல் பதிப்பகங்களின் ஆசிரியர் ப.திருநாவுக்கரசுவை சந்திக்கச் சென்றிருந்தபோது, ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் காட்டி ,
"கென்ய எழுத்தாளர் கூகி அவர்களின் 'Devil on the Cross'' நாவலை தமிழில் கொண்டுவரப்…
31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.
புத்தகம் வாசிப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?
புத்தகம் - மனிதனின் மிகப்பெரிய நண்பன். இவை மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுவரை சாதித்த பலர் புத்தக வாசிப்பாளர்களாகவே இருந்துள்ளனர். எனவே, புத்தகம் படித்தால் உண்மையிலேயே சாதிக்கலாமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.…
தொண்டர்களை நேசித்த தலைவர்!
தொண்டர்கள்மேல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் அடிப்படை.
பயணம் என்பது வாழ்க்கையின் திருப்புமுனை!
மே 23: தேசிய சாலைப் பயண தினம்:
பாதுகாப்பான பயணம் என்பது எல்லோரும் விரும்பக்கூடிய ஒன்று. பொதுவாக பயணம் என்பது ஜாலியாகவும், ஒரு சிலருக்கு துக்கமாகவும் அமைந்துவிடுகிறது.
நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது அடிப்படைத் தேவையான எல்லா பொருட்களும்…
ஆமை வாழ்வு எளிதல்ல…!
’ஆளு ஆமை மாதிரி.. ரொம்ப காலமா இந்த பூமியில இருக்காப்ல..’ என்று ‘சுந்தரபாண்டியன்’னில் வரும் சூரி போலச் சிலர் கலாய்ப்பதுண்டு. வயதில் மூத்தவர்களை மட்டுமல்ல, அது போலத் தோற்றம் தருபவர்களும் அப்படிக் கிண்டலுக்கு ஆளாவார்கள். அதே நேரத்தில், ‘ஆமை…