Browsing Category
தினம் ஒரு செய்தி
விவேகமும் தைரியமும் வாழ்வை வழிநடத்தும்!
இன்றைய நச்:
ஒழுக்கமும் தைரியமும்
விவேகமும் உள்ளவர்களை
இந்த உலகம் ஏமாற்ற முடியாது!
- விவேகானந்தர்
சோதனையின்போது பலியாகும் கோடிக்கணக்கான உயிர்கள்!
பல்வேறு அற்புதங்களுடன் கூடிய இந்த உலகம் மனித குலத்துக்கு மட்டும் சொந்தமில்லை. ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மனிதர்களின் ஆதிக்கம் இவ்வுலகப் பரப்பில் நாளுக்குநாள் விரிவடைந்து…
மனநல மருத்துவத்துறையில் மதமா?
மனநல மருத்துவத் துறையிலேயே மதம் வந்துவிட்டதே! என்று நான் கவலைப்படும்போது, கல்கி மாதிரி ஜிங்கென்று AI புரவி ஏறி, ஞானச் சுடரோடு ஓர் இளைய மனநல மருத்துவர் வந்தார்.
மனிதனை மாண்பாக்குவதே புத்தகங்களின் வேலை!
குறைந்தபட்சமாக ஆறு நிமிடங்கள் ஆழ்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கையில் ஒருவரது மன அழுத்தம் 68% வரை குறைவதாகச் சொல்கிறது பிரிட்டனில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.
பூமியைச் சீரழிக்காமல் இருக்க முயற்சிக்கலாமா?!
ஏப்ரல் 22 – உலக புவி தினம்:
ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட தேதிகளில் சில தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
அவற்றில் சில பெருமிதங்களை வெளிப்படுத்திக் கொண்டாட்டங்களை விதைக்கவல்லவை; சில நிகழ்வுகள், ஆளுமைகளை நினைவூட்டுவதாகச் சில…
உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!
ஏப்ரல் 19 - உலக கல்லீரல் தினம்
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக உள்ளதா? செரிமானம் ஒழுங்காக நடைபெறுகிறதா? வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் இருக்கின்றனவா? கழிவுநீக்கம், வைட்டமின் சேமிப்பு போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்சனையா? இது…
ஈடு இணையற்ற மனிதர் ஐன்ஸ்டீன்!
ஐன்ஸ்டீனின் அறிவைக் கண்டு வியந்த உலகம், அவர் மறைந்த பிறகு அவருடையை மூளையை வைத்து ஆராய்ச்சி செய்தது!
அந்த அளவுக்கு ஐன்ஸ்டீனின் அறிவு அறிவியலும் மக்கத்தான பங்களிப்பை அளித்திருக்கிறது.
ஆனால், ஐன்ஸ்டீன் பள்ளியில் படிக்கும் வரை சாதாரண…
‘ஹீமோபிலியா தினம்’ அறிவது அவசியம்!
இந்தியாவில் சுமார் 1,36,000 பேர் ஹீமோபிலியா ஏ பாதிப்பினால் அவதிப்படுவதாகச் சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. இது அதிர்ச்சியானது தான்.
வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!
இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி, கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார்.
குறிப்பாக,…
தமிழன் என்றால் யார்?
பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது.
இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம்…