Browsing Category
இலக்கியம்
கனிவும் கருணையும் கொண்ட எழுத்து!
நூல் அறிமுகம் :
ஹெர் ஸ்டோரிஸ் இணையதளத்தில் நானாக நான் தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர் பாதைகள் உனது பயணங்கள் உனது என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.
"எல்லா பெரிய விஷயங்களுக்கும் சிறிய தொடக்கமே இருக்கிறது என்பார்கள். அப்படி தொடங்கிய சிறு…
வாலியின் வரி எது, கண்ணதாசன் வரி எது?
பிரபலங்கள் பற்றி சில துளிகள்!
வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
”நான் எழுதுகிற மாதிரியே…
சம்பத் வீட்டுத் திருமணத்தில் மணியம்மையார்!
அருமை நிழல்:
முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், இன்னாள் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திருமணத்தில் ஈ.வி.கே.சம்பத் மற்றும் சுலோசனா சம்பத்துடன் மணிம்மையார்.
பாமரனின் படைப்புத் திறன்!
பாமரன் பற்றி ஜெயகாந்தன் :
“என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்கரவர்த்திகளையே சந்தித்து விட்டு வந்தவன். யார் அந்த சக்கரவர்த்திகள்?
கிராமப்புறங்களில், வயலோரங்களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில்…
பாட்டாளிகளின் விடுதலைக்காக பாடுபட்ட மாமேதை!
இதோ இந்த மார்ச் 14-ம் தேதி மதியம் 3 மணிக்கு இவன் சிந்தனையில் மூழ்கிக் கொண்டு இருந்தான். அவனை நாங்கள் இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் அவன் நாற்காலியில் உறங்கி போயிருந்தான் .இனி விழிப்பே இல்லாத…
தேயாத அன்பு தேவை…!
மரத்தின் ஒரு கிளையை மட்டுமல்ல
முழு விருட்சத்தையும் நேசி;
அப்போது உன் அன்பில்
கிளையும் அதிலுள்ள
இலையும் சருகும்
மொக்கும் மலரும்
உதிர்கிற இதழும்
உயரமும் தரையிலே
வீழும் நிழலும்
யாவுமே சிக்கும்;
வாழ்வை ஒருமிக்க நேசி
அந்த அன்பு
தேயாது...!
-…
காவியமா? நெஞ்சில் ஓவியமா?
அருமை நிழல் :
”காவியமா? நெஞ்சில் ஓவியமா?” “விண்ணோடும் முகிலோடும்” போன்ற பிரபலமான பல பாடல்களைப் பாடிய ’இசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட சிதம்பரம் ஜெயராமன் தமிழிசையைத் தவிர வேறு மொழிப்பாடல்களை எதையும் பாடியதில்லை.
“தெலுங்குக்…
‘சவால்’ – பசுவய்யா கவிதை…!
“நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மன வலியுண்டு.
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்
எனது…
முதல்வரான பிறகு மகிழ்ச்சி இல்லை – அண்ணா!
“1967 இல் அண்ணா முதல்வரானார். முதல்வரான பிறகு அப்பா மகிழ்ச்சியாகவே இருந்ததில்லை. அண்ணா நுங்கம்பாக்கத்தில் இருந்த தன் வீட்டிலேயே வாழலானார். வீட்டிற்கு வெளியே காவலர்கள் உடுப்புடன் கையில் துப்பாக்கியுடன் எப்போதும் நின்று கொண்டிருப்பார்கள்.…
விடுதலைக்கு உழைப்பதே என் வேலை!
"உடல் தரும்
பிணிகளைத் தடைகளைப்
பொருட்டென எண்ணிடேன்!
என்னேர் உயிரினை
இழப்பினும் தயங்கிடேன்;
ஏற்றுள்ள கொள்கையே
பெரிதென்(று) இயங்குவேன்!
அன்னை மொழி, இனம்,
நாட்டினை எதிரிகள்
ஆள்வதை மீட்டிடும் வரை,
விழி உறங்கிடேன்!
இம்மா நிலந் தனில்
எண்ணிலா…