Browsing Category
இலக்கியம்
நடைமுறை விவகாரங்களை எழுதுவதில் உள்ள சிக்கல்!
- எழுத்தாளர் புதுமைப்பித்தன்
எழுத்தாளர்கள் புரியாத நடையில் எழுதுவது பற்றிச் சிலர் குறை கூறிக் கொண்டிருக்கும் சூழலில், எழுத்தாளர் புதுமைப்பித்தனிடம் இதே கேள்வி அன்றைக்கு கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அவர் அளித்துள்ள பதில்....
“என்…
‘அஞ்ஞாடி’ பூமணி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு!
கோவில்பட்டியில் உலக புத்தகதினத்தையொட்டி புத்தக வெளியீட்டு விழா சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற துணை தலைவர் திருமலை முத்துசாமி தலைமை வகித்தார்.
பணி…
ஜெயமோகனின் ‘தனி மொழிகள்’!
மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல் தான் அதற்கு எத்தனை பாரம்!
குழந்தைகள் கற்பிக்கின்றன, எதைக் கற்பிக்க முடியாதென.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் வாய் தவறிச் சொல்லாதிருத்தல்
வரலாற்றை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து மொழியில்…
வாழ்வதன் ஆழமே முக்கியம்!
இன்றைய நச் :
“நான் என் வாழ்க்கையில் எழுத்து, பயணம், வாசிப்பு, நட்புகள், குடும்பம் என்பனவற்றையே இன்பம் என்று எண்ணியிருக்கிறேன்.
அவை ஒவ்வொன்றுக்கும் உரிய நாட்களை செலவிட்டு இருக்கிறேன் என திரும்பிப் பார்க்கையில் காண்கிறேன்.
அவற்றைத்…
எது உண்மையான பேட்டி?
வாசிப்பின் ருசி:
“உண்மையான 'பேட்டி'யின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும், தொடர்பின்மையும் கொண்ட ஒருவகை அந்தரங்கத்தை பிரச்சினையாளனிடமிருந்து வரவழைத்து, அவன் சம்பந்தப்பட்ட பொது வாழ்வின் மீது தெளிவு காண உபயோகிக்க வேண்டும்.”
- நவீனக்கவியும்,…
மகத்தான பெண் ஆளுமை செளந்திரம் அம்மா!
அந்த சிறுமியின் பெயர் செளந்திரம். தமிழகத்தில் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் மகள். அவருக்கு 14 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கணவர் டாக்டர்.செளந்திரராஜன் நல்ல மனிதர். மனைவியின் படிப்பை தொடர…
‘தியாக பூமி’ திரையிட்டபோது நடந்த விசித்திரம்!
அருமை நிழல் :
இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.சுப்பிரமணியம் 1939 ல் இயக்கிய படம் 'தியாக பூமி'. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி.
காங்கிரசை இந்தப் படம் ஆதரிக்கிறது என்று புகார்கள் கிளம்பிப் படத்திற்குத் தடை விதிக்கப் போவதாக ஒரே பரபரப்பு.
உடனே…
இளையபெருமாள் ஆணையத்தைப் பற்றித் தெரியுமா?
- மணா
“மண்டல் கமிஷனைப் பற்றி அரசியல் உணர்வுள்ள பலருக்குத் தெரியும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அந்தக் கமிஷன் முன்வைத்த கோரிக்கைகள் தெரியும்.
ஆனால் தலித் மக்கள் நலனுக்காக இளையபெருமாள் கமிஷன் நியமிக்கப்பட்டதும், அந்தக் கமிஷன் முன்வைத்த…
ஆதித்தமிழரின் நாகரிகத்தை அறிய உதவும் ஆவணம்!
-பேராசியரியர் அருணன்
ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்!: சிந்து முதல் வைகை வரை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், அதாவது தமிழரின் மூதாதையர் நாகரிகம்.…
கொடுத்தல் என்பது யாதெனில்…!
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்கு கொடுக்கப் பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப் பட்டதல்ல!
உண்மையில் நீ கொடுக்கவில்லை!
உன் வழியாகக் கொடுக்கப் படுகிறது!…