Browsing Category
இலக்கியம்
தமிழக வரலாற்றில் முத்திரை பதித்த ம.பொ.சி.!
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், கப்பலோட்டிய தமிழனைப் பற்றியும் முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி).
வறுமையின் காரணமாக 3-ம் வகுப்பு வரைதான் படித்தார் ம.பொ.சி. 1927-ல் 'தமிழ்நாடு' நாளிதழில் அச்சு கோப்பாளராக…
கண்ணதாசன்
எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை!
அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.
எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார்.
'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.…
‘அஃக்’ பரந்தாமன் எனும் கலை இலக்கிய உன்னதம்!
கலை இலக்கிய உன்னதம் குறித்து அஃக் எனும் இதழை சேலத்திலிருந்து தன் சொந்தச் செலவில் நடத்திக் காட்டியவர் பரந்தாமன்.
இலக்கிய உலகின் எந்த சந்நிதானத்துக்கும் கட்டுப்படாமல் தனிமனிதராகத் தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசியும் விமர்சித்தும்…
நட்புணர்வுக்கு அடையாளம் கவிஞரும் எம்.எஸ்.வி.யும்!
பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்.
பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை ஒருவர் விட்டுக்…
தமிழில் ஒரு சகாப்த கவியாக மலர்ந்த பிரமிள்!
தமிழின் ஒரு சகாப்த கவியாக மலர்ந்த பிரமிள் மற்ற தன் படைப்புகளுக்காக மட்டுமல்ல, தான் உருவாக்கிய நவீன கவிதையின் ஒரு பாதைக்காகவும் உரிய இடத்தை பெறவில்லை என்ற பழைய வாசகங்கள் மறைந்து விட்டன.
அப்படி கூறியதன் அடிப்படைக் காரணங்கள் நாம் எளிதில்…
யோகா போல நல்ல விஷயம் வேற இல்லை!
திரைக்கலைஞர் சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம்
"சிரசாசனத்தை தினமும் 3 நிமிஷம் செஞ்சா போதும் கண்கள் பளபளப்பா இருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும்.
நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு…
ஒரு பைசாத் தமிழனுக்கு வயது – 116!
- ஸ்டாலின் ராஜாங்கம்
இன்றைக்கிருந்து 116 ஆண்டுகளுக்கு முன் அதாவது 19.06.1907-ல் பண்டிதர் அயோத்திதாசரால் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற பெயரில் இதழொன்று தொடங்கப்பட்டது.
இன்றைக்கு போல் அன்றைய நிலை இல்லை. அன்றைக்கு இதழ்களைத் தொடங்குவதும்…
காமராஜருக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியும்!
பரண் :
“ஆங்கிலம் அவருக்குத் (காமராஜருக்கு) தெரியாது என்று சிலர் சொல்வது சரியல்ல. ஆங்கிலத்தில் அவர் சரளமாகப் பேசுவார். இந்தி கொஞ்சம் தெரியும்.
அரசியல் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் நிறைய ஆங்கிலப் பத்திரிகைகளைப்…
அப்பா சொன்ன பேய் கதைகள்!
- முனைவர் துரை. ரவிக்குமார். எம்.பி
நான் சிறுவனாக இருந்தபோது அப்பா புகையிலைப் பயிரிட்டு அதைப் பாடம் செய்து சந்தைக்குக் கொண்டுசென்று விற்றுவருவார். புகையிலையை வாங்கி விற்கும் சிறு வியாபாரியாகவும் இருந்தார்.
காளை மாடுகள் பூட்டிய வண்டியில்…
செந்தமிழ்த் தேன் குரல்!
அருமை நிழல்:
ஆரம்பத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தபோது சென்னையில் அவர் வைத்திருந்த கார்கள் மட்டும் 27.
சொந்தப்படங்கள் எடுத்துச் சரிந்து, 1958-ல் கவிஞர் கண்ணதாசன்…