Browsing Category
இலக்கியம்
மக்கள் திலகத்தின் கடைசிப் பொது நிகழ்ச்சி!
அருமை நிழல் :
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி.…
மறைந்தும் மனதில் வாழும் மனோரமா!
குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில்…
படிக்க முடியாத நிலையிலிருந்து பட்டம் பெற்ற அறிஞர்!
நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் - தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர்.
1907ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12ம் நாள் இவர் பிறந்தார்.
இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர்…
பிரிட்டன் அரச குடும்பம் பயன்படுத்த முடியாத பட்டம்!
ஒரு மனிதரின் வாழ்வில்தான் எத்தனை மாற்றங்கள் பாருங்கள். ஒரு காலத்தில் அவர் வேல்ஸ் இளவரசர். அதன்பிறகு அவர் மன்னர் எட்டாம் எட்வர்ட். இறுதியாக விண்ட்சர் கோமகன்.
ஆம். அமெரிக்க கைம்பெண்ணான வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்ததால், மன்னர் எட்டாம்…
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
பார்த்ததில் ரசித்தது :
*
ஏழிசை வேந்தர் என்று அழைக்கப்பட்டவரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலுக்கும், கம்பீரமான அவரது தோற்றத்திற்கும் அன்றைக்கு இருந்த மவுசே தனி.
1942 ஆம் ஆண்டு வானொலி நிலையத்திற்கு வந்த அவர், வாத்திய இசைக் கலைஞர்களுடன்…
தாய்மையின் முகம்!
அருமை நிழல்:
*
குழந்தைகளிடம் மக்கள் திலகத்தைப் போலவே பாசமும், கனிவும் காட்டியவர் திருமதி ஜானகி அம்மா.
அவருடைய கையில் இருக்கும் குழந்தை-இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகனான 'அபஸ்வரம்' ராம்ஜி.
நவிரம் – நயமிக்க நாவல்!
சேர நாடு வேழமுடைத்து; சோழ நாடு சோறுடைத்து; பாண்டிய நாடு முத்துடைத்து; தொண்டை நாடு சான்றோருடைத்து எனச் சிறப்பிக்கப்படுகிறதென்பது நாமெல்லாம் அறிந்ததே!
தமிழ்மொழி வரலாற்றில் கி.மு 500 முதல் கி.பி.200 வரை உள்ள காலக்கட்டத்தினைச் சங்க காலம்…
இறப்பு என்பது முற்றுபுள்ளியா?
எழுத்தாளர் சுஜாதா
செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்.…
கவிஞர் மீராவும் நவகவிதை வரிசையும்!
கலை விமர்சகர் இந்திரன்
கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன், வண்ணநிலவன், இந்திரன், கோ.ராஜாராம் போன்ற கவிஞர்களை உற்சாகப்படுத்தி உயரத்தில் உட்கார வைத்தவர் கவிஞர் மீராதான்.
1981-82-இல் இவர்களது முதல் புதுக்கவிதைத் தொகுதிகளை “நவ கவிதை வரிசை” என்று…
இளைஞராக பேரறிஞர் அண்ணா!
அருமை நிழல்:
பேரறிஞர் அண்ணா அவர்கள் இளைஞராக இருக்கும் பொழுது தந்தை பெரியாரின் திராவிட நாடு இதழை வாசிக்கும் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்!
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி