Browsing Category

இலக்கியம்

ஓவியர்கள் எப்படி உருவாகிறார்கள்?

நூல் அறிமுகம்: கோவை ஓவியர் ஜீவானந்தன் தமிழக, இந்திய அளவில் புகழ்பெற்ற 17 ஓவியர்களை நேர்காணல் கண்டு, அவற்றை ஆவநாழி மின்னிதழில் வெளியிட்டிருந்தார். தற்போது அவற்றைத் தொகுத்து 'நீங்கள் ஓவியரானது எப்படி?' என்ற ஓர் அழகிய நூலாக…

ஒரே நாடு,  ஒரே மதம், ஒரே மொழி முழக்கங்களுக்கு முன்னோடி யார்?

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் பிறந்தநாள், நூல்கள் வெளியீட்டு விழா: வியப்பு தான். 94 வயதைத் தொட்டிருக்கிற தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாளில் அவருடைய இரு நூல்களின் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது. “இ.பா’’ என்று நண்பர்களால் அன்புடன்…

அறிஞர் மயிலை சீனியின் உயரம் கண்டு பிரமித்தேன்!

- இந்திரனின் நினைவுக் குறிப்புகள் நான் சிறுவனாகவும், இளைஞனாகவும் சந்தித்த தமிழ் அறிஞர்கள் பாரதி சீடர் கனகலிங்கம், சுத்தானந்த பாரதியார், தேவநேயப் பாவாணர், மு.அருணாசலம், நீதிபதி எஸ்.மகராஜன், கா.அப்பாதுரையார், பெருஞ்சித்திரனார், மதுரகவி…

சென்னை, தஞ்சையில் டானியலின் ‘சா நிழல்’ நூல் வெளியீடு!

- அ. மார்க்ஸ் அழைப்பு ஈழத்தின் தலித் உரிமைப் போராளியும், தலித் இலக்கிய முன்னோடியுமான கே.டானியல் அவர்கள் இறப்பதற்கு முன் இறுதியாக எழுதிய 'சா நிழல்' நூல் வரும் ஆகஸ்ட் 19 /20 தேதிகளில் சென்னையிலும் தஞ்சையிலும் வெளியிடப்பட உள்ளது. டானியல்…

அழ மறுத்த நாகேஷ், அடம்பிடித்த இயக்குநர்!

நாகேஷ் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அவரது நகைச்சுவையும் அசால்டான அவரது நடனமும்தான். ஆனால் அவர் சிறந்த குணசித்திர நடிகரும் கூட. ஆரம்ப காலகட்டங்களில் அவர் நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்து வந்த நேரத்தில் அவருக்கு குணசித்திர வாய்ப்பைக்…

மூர் மார்க்கெட்டில் மோசார்ட்!

செந்தூரம் ஜெகதீஸ் குறிப்புகள் சென்னையில் பழைய புத்தகங்களுக்கு பேர்போனது மூர் மார்க்கெட். பழைய மூர் மார்க்கெட் புத்தகங்களின் சொர்க்கமாக இருந்திருக்கிறது. தற்போது அங்கு சென்று வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஸ்.…

என் சுதந்திரம்!

- சுந்தர ராமசாமி ‘’என் வாசிப்பில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. எனக்கு மூன்று வசதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக்…

சங்க காலம் முதலே பெண் கல்வியை ஊக்குவித்த தமிழகம்!

பழங்கால மதங்களில், மக்களின் பண்பாடுகளில் பல பெண் தெய்வங்கள் இருந்தன. ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், ‘இதெல்லாம் சரியில்லையே’ என்று சிலருக்குத் தோன்றியது. பெண்களில் படிப்பறிவு உள்ள பெண்கள், பெண் துறவிகள், ஜிப்சி என்ற நாடோடி…

‘குரவை’ – வாழ்ந்து கெட்டவர்களின் கதை!

நூல் அறிமுகம்: விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதிவருகிறார் திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர் சிவகுமார் முத்தையா. பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல்கள் தொகுப்பு, ஒரு…

மகிஷாசுரமர்த்தனியின் கையில் எதற்குக் கிளி உள்ளது?

- இந்திரன் மகிஷாசுரமர்த்தனியின் கையில் எதற்குக் கிளி உள்ளது? என்ற கேள்வியை எழுப்பி, இது பற்றி மிக சுவையாக தன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் கலை விமர்சகர் இந்திரன். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு உள்ளே ஒரு உன்னதச் சிற்பம் -…