Browsing Category

இலக்கியம்

‘பணக்காரி’ படத்தில் மக்கள் திலகமும் மாயக்கண்ணழகியும்!

மக்கள் திலகமும் மாயக் கண்ணழகி டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்து 1953-ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வெளிவந்த படம் ‘பணக்காரி’. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் பலரும்…

நிரந்தரமானது என எதுவுமில்லை!

படித்ததில் ரசித்தது: நிழல் என்னுடையது - இங்கே நிற்காதே என்று எந்த மரமும் பேசியதில்லை - யாரையும் தூக்கி வீசியதில்லை; நிலவு என்னுடையது சூரியன் என்னுடையது ஒரு கைப்பிடி ஒளியைக்கூட அள்ளாதே என்று வானம் மிரட்டியதில்லை; பகலிலும்…

செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்!

நூல் அறிமுகம்: பெரியவர் வ‌.உ.சி. குறித்து, தனது 93-வது அகவையில் வாழ்வின் முதன்மையான நூலாக 32 சிறப்பு கட்டுரைகள் தொகுத்து சிறப்பாக தந்தளித்திருக்கிறார் புலவர் துரை.மதிவாணன். இவர் வெளியிடும் முதல் புத்தகமும் இதுவே‌. பெரியவர்…

மூன்று முதல்வர்களுடன் கே.பி.சுந்தராம்பாள்!

அருமை நிழல்: கணீர்க்குரல் கொண்ட கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  கே.பி.எஸ். தனது சொந்த ஊரான கொடுமுடியில் தியேட்டர் கட்டினார். அதன் திறப்பு விழாவுக்குச் சென்ற மக்கள் திலகம்…

பிரான்சிஸ் கிருபா: அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்தில் வாழ்ந்தவர்!

- கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் பிரான்சிஸ் கிருபா மிகுந்த துயர வாழ்க்கையில் இருந்தார், வாழ்க்கை அவருக்கு ஒரு அம்புப் படுக்கையாக இருந்தது, மதுப்பழக்கத்தில் அடிமையானார் - போன்றவற்றின் வெளிச்சத்தில் கிருபா கவிதைகளை எல்லோரும் எடை…

பாதையைப் புரிந்து பயணிப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை – அதுவும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும் திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே திசை தவறிப் போகாதே ஏ ஏ ஏ ஏ ஏ…

எங்களுக்காக உணவு தயாரித்துக் காத்திருந்த கேபிஎஸ்!

- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பூம்புகார் படத்தை எடுத்து வெளியிட்டால் நிச்சயம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கலைஞரும் நானும் இதுபற்றிப் பேசினோம். மேகலா பிக்சர்ஸ் சார்பிலேயே எடுப்பது என்று முடிவு செய்தோம். உடனே…

நாள்தோறும் வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்த நல்லாசிரியர்!

முன்னொரு காலத்தில் ஊருக்கு ஒன்றிரண்டாக, அதிசயப் பொருளாக பார்க்கப்பட்ட காலத்திலிருந்தே வானொலி மட்டும் என்றும் 16 வயதான மார்க்கண்டேயனாகவே இன்னும் சொல்வதானால் (தனியார் வானொலிகளால்) இளமை கூடி இருக்கிறது. கைபேசியிலும் ஊர்தியிலும் கேட்கக்…

முழுநேர எழுத்தாளராக வெற்றி கண்ட ஜெயகாந்தன்!

எழுத்தாளர் இந்திரன் எனக்கு 24 வயது இருக்கும்போது ஜெயகாந்தனை அவரது மடத்தில் நான் சந்தித்து இருக்கிறேன். நான் நடத்திய 'வெளிச்சம்' இதழுக்கு நேர்காணல் செய்வதற்காக முதல்முதலாகச் சென்றேன். அப்போது அவர் ஒரு லுங்கியில் வெற்றுடம்போடு தரையில்…

சங்க இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்!

சங்க காலத்தில் மக்கள் உடல் நலனைப் பாதுகாப்பதற்காக பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளனர். முதியோரும், இளையோரும் தங்களது ஓய்வு நேரத்தை விளையாடிக் கழித்துள்ளனர். இந்த விளையாட்டின் வாயிலாக நல்ல உடல் நலமும் மனநலமும் பெற்று மகிழ்வுடன்…