Browsing Category
இலக்கியம்
பயணங்கள் சொல்லித் தந்த பாடம்!
கண்ணதாசனின் அனுபவம்
கவிஞர் கண்ணதாசன் 'இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா' ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.
வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்று அவருக்கு…
எளிதில் வசப்பட வைக்கும் கிரேசி மோகனின் எழுத்துக்கள்!
“அய்யய்யோ... ஆனந்துக்கு என்ன ஆச்சு?”
“இவரு பேரு ஆனந்துன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“எத்தன தூக்க மாத்திர சாப்ட்டான்?”
“இவரு தூக்க மாத்திரதான் சாப்ட்டானு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“ஏன்மா, இப்ப உன் பக்கத்து வீட்டுக்காரன…
மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசம்!
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி
பரண் :
“உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக் கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக, மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும்.
கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம்…
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
படித்ததில் ரசித்தது:
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?
பூமியில் காலூன்றி நிற்கும்போது
நிழல்மேல்தான் நிற்கிறோமா?
காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்
அந்த யோசனையை நான் ஏற்கவில்லை…
பெண்ணின் வலியை அவளது பார்வையில் சொல்லும் இந்திர நீலம்!
இந்திர நீலம் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில், மொத்தம் 8 சிறுகதைகள் உள்ளன. கவிஞர் அ. வெண்ணிலாவின் இந்தத் தொகுப்பு பெண்களின் உடல் சார்ந்த தேவைகளைப் பற்றிய நூல்களில் ஒன்று.
‘கழிவறை இருக்கை’ போல கட்டுரைகளாக அல்லாமல் நாம் பரவலாக கேள்விப்பட்ட…
அன்றைய தென் மாநில முதல்வர்கள் மாநாடு!
அருமை நிழல் :
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு 16.07.1978 அன்று சென்னையில் நடைபெற்றது.
மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சென்னா ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., கேரள முதலமைச்சர்…
பாவேந்தரும் கதை மன்னனும்!
{முன் குறிப்பு: 1980-களின் பிற்பகுதியில் வார இதழ் ஒன்றில் இந்தக் கட்டுரை வந்தபோது இந்தப் புகைப்படம் வெளியாகவில்லை}
படத்தின் பிரதி கூட தன்னிடம் இல்லை என்றும் அவசியம் என்றால் திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டூடியோவில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்…
ஏற்கும் கதாபாத்திரத்தில் பொருந்தும் இயல்பு கொண்ட கேபிஎஸ்!
திரைப்படத் தொழில் நுட்பம் போன நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு. முதலில் ஒளிப்படங்கள் மட்டுமே வந்தன. பேசாத படங்களே வெளியாயின.
பேசாத படங்கள் என்பதால் மக்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் இந்தியாவில் பக்தி படங்களே அதிகம் உருவாகி…
வசந்தகுமாரனுக்கு எல்லாமே வசப்படும்!
- கவிஞர் விக்கிரமாதித்யன்
வாசிப்பின் ருசி:
கவிஞர் கோ.வசந்தகுமாரனின் செறிவான கவிதை நூலுக்கு நவீனக்கவி விக்கிரமாதித்யன் எழுதியிருக்கிற முன்னுரை ஒன்றே போதும், நூலின் சிறப்பைச் சொல்ல.
விக்ரமாதித்யனின் முன்னுரை:
நாலடி சிற்றெல்லை, எட்டடி…
கலைக்கு இயல்பாகத் தோன்றும் உணர்ச்சிதான் முக்கியம்!
பொதுவாக, கலைத்துறையே மனிதனின் இதயத்திலிருந்து பூப்பது தான். அறிவு, தாக்கத்தின் பாதையில் மூளையிலிருந்து பிறக்கிறது.
அறிவுத்துறை எதிலும், எத்தகைய மனநிலை உள்ளவனும், தர்க்க முறையைச் சரியாகக் கையாளும்போது, வெற்றி பெற முடியும். கலைத் துறையில்,…