Browsing Category
இலக்கியம்
ஆணவத்தின் உச்சியிலிருக்கும்போது ஒரு அடி சறுக்கினாலும்…!
வாசிப்பின் ருசி:
அறிவின் உச்சம் தொட்டுவிட்டோம் என்று என்னும்போது எறும்பளவு ஏமாற்றம்கூட யானையைப் போல் நம்மை மிதித்து நசுக்கும்!
- ஆங்கிலத்தில் எரிக் ஃபிராம் எழுதி, பேராசிரியர் ராஜ்கௌதமன் தமிழில் மொழிபெயர்த்த 'அன்பு என்னும் கலை'…
சர்வதேச விருதுபெற வேண்டியவர் ஷோபா சக்தி!
தன்னறம் விருது பெற்றதற்காக எழுத்தாளர் ஷோபா சக்திக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. அவர் சர்வதேச விருதுபெற வேண்டிய தமிழ் எழுத்தாளர். உலகக் கவிதைத் தொகுப்புக்கு ஒரு கவிதையை மட்டும் பரிந்துரை செய்ய முடியாமல் தவித்ததை முன்பு சொல்லியிருக்கிறேன்.…
‘தாயின் விரல் நுனி’: உணர்த்தும் வரலாறு!
"தாயின் விரல் நுனி" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநரும், கவிஞரும், எழுத்தாளருமான ராசி அழகப்பன் அற்புதமான நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.
நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தகம்!
காலம் காலமாய் செய்யப்பட்டிருக்கும் மூளைச்சலவையிலிருந்து வெளிவந்து தனக்கான பாதையை தேடி பயணப்பட வேண்டும் என்பதே புத்தகத்தின் மையக் கருத்து.
வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!
பரண்:
''உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு.
இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின் இடத்தில் பொய், பித்தலாட்டம்,…
உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?
சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின்
கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான்.
“நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே
தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான்.
தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப்
பார்த்துப் பித்தன் சொன்னான்-…
சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது!
சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி. எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டபொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி.
சிவாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார்…
சாட்ஜிபிடியை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி?
நூல் அறிமுகம்: சாட்ஜிபிடி சரிதம்
நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (Christina Drake) என்பவர் லிங்க்டுஇன் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
பதிப்பாசிரியர், எழுத்தாளர், கதைச்சொல்லி என குறிப்பிட்டு மனிதர்களுக்காக…
நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா…!
“அய்யா.. நீங்க எப்போ இருந்து எழுத ஆரம்பிச்சீங்கய்யா?”
“ தம்பீ.. என்ன கேட்டீங்க?”
அதே கேள்வியை மறுபடியும் அதே தொனியில் கேட்டிருக்கிறார் கி.ரா.வுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த இளம் பத்திரிகையாளர்.
பதிலுக்கு பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்க…
நனவோடை நாவல் எழுதுவது எப்படி?
”உங்களைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் உங்கள் கதாபாத்திரங்களுக்குள் உங்களைக் கண்டுபிடியுங்கள்" என்று சொன்ன விர்ஜீனியா உல்ஃப் (Virginia Woolf (1882–1941) என்னைக் கவர்ந்த பெண் நாவலாசிரியர். நனவோடை உத்தி முறையில் கதை சொல்வதின் முன்னோடி…