Browsing Category
இலக்கியம்
இருக்கும் கொஞ்சம் பொழுதை இழக்க வேண்டுமா?
வாசிப்பின் ருசி:
“உலகத்தில் வந்து தங்கியிருக்கிறது கொஞ்சம் காலம்; ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல; அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சிட்டு போகணுமா?”
- ‘முள் முடி’ சிறுகதையில் தி.ஜானகிராமன்.
“பாரதி ஒரு சர்வ சமரசவாதி” – கண்ணதாசன்!
“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..” இப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கண்ணதாசன்.…
இசைப் பேரரசிகளின் சங்கமம்!
அருமை நிழல்:
ஒரே புகைப்படத்தில் இசையோடு தொடர்புடையவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால், அரிதினும் அரிதாக அமைந்துவிடுகிறது அதுபோன்ற நிகழ்வுகள். அப்படி ஒரு தருணத்தில் இசையரசிகளான டி.கே.பட்டம்மாள், ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜெயலட்சுமி,…
கம்பன் மட்டுமல்ல நா.முத்துக்குமாரையும் சொல்லலாம்!
“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை”
“பூணிற்கு அழகளிக்கும் பொற்கொடி..”
நளவெண்பாவில் தமயந்தியின் அழகை புகழேந்திப் புலவர் இப்படிப் பாடியிருப்பார். அதாவது அவள் அணியும் உடைகளும் ஆபரணங்களும் அவள் அணிவதால் அவளின் அழகால்…
மனிதனை மேன்மை அடையச் செய்யும் வாசிப்பு!
இலக்கியத் தரமான எழுத்தின் மூலமாகவும் ஜனரஞ்சக வாசகப் பரப்பைப் பெறமுடியும் என்பதற்கு எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் ஓர் அடையாளம். அவருடான சந்திப்பின் ஒரு பகுதி.
கேள்வி:
குற்றம் புரிந்தவன் தன் அனுபவத்தின் வாயிலாகவே திருந்தாதபோது, புத்தக…
சாரு நிவேதிதாவின் நாவலுக்கு க்ராஸ்வேர்ட் புக் விருது!
சாரு நிவேதிதா எழுதிய Conversations with Aurangzeb என்ற நாவல் க்ராஸ்வேர்ட் புக் விருது (crossword book award) பெற்றுள்ளது.
தமிழ் இலக்கியம் படிக்கும் வாசகர்களிடையே மிகப்பெரிய இடத்தைப் பிடித்த சாரு, அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே…
புரிதலின் பாதையில் கடக்கவேண்டிய தொலைவு நிறைய…!
நூல் அறிமுகம்: பெருந்தக்க யாவுள!
பெருந்தக்க யாவுள புத்தகத்தில் சில இடங்களில்... அல்ல அல்ல, நிறைய இடங்களில் பெண்ணை உயர்த்திப் பிடிக்கவே செய்திருக்கிறேன். பெண்ணைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலே இல்லாத தேசத்தில் அப்படி ஒரு படி உயரத்துவது…
சிறகை விரிக்கச் செய்யும் நம்பிக்கைகள்!
வாசிப்பின் ருசி:
ஒவ்வொரு மனிதனிடமும்
வெளியில் தெரியாத
சிறகுகள் இருக்கின்றன;
ஆழ்ந்த நம்பிக்கைகள் சார்ந்த
செயல்பாடுகள் மூலமே
இந்தச் சிறகுகள்
தம் இருப்பை
வெளிப்படுத்துகின்றன!
- சுந்தர ராமசாமி
‘ஆகோள்’ மூன்றாம் பாகம் 2026-ல் வெளியாகும்!
ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் ‘ஆகோள்’. ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது.
நேரு சிலைத் திறப்பு விழாவில் நேசமிகு தலைவர்கள்!
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி.
புரட்சித்…