Browsing Category
இலக்கியம்
பெண் மனதின் ரகசியங்கள் உடைபடும் தருணங்கள்!
நூல் அறிமுகம்: அம்மாவின் ரகசியம்
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி.
அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து…
இயக்குநர் ஸ்ரீதரைக் காப்பாற்றிய ‘சிவந்த மண்’!
பெட்டியிலே விடப்பட்ட மகன், மாபெரும் கொடை வள்ளல் கர்ணனாக ஆனானே, அதைப்போல, ஸ்ரீதர் செலவிட்ட பணமும் உழைப்பும் 'சிவந்த மண்' படமாகி வாரி வழங்கியது.
தமிழ் சினிமா வரலாற்றில் ஏவிஎம் ஸ்டுடியோவின் பங்களிப்பு!
தேவகோட்டை ஸ்டுடியோ தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு, நடந்து கொண்டிருந்த படத்தயாரிப்பை நிறுத்தியது.
இதற்கிடையில், ஸ்ரீ ஏ.வி. வெற்றிப் படங்களை வழங்குவதில் மெய்யப்பனின் நற்பெயரால் ஏவிஎம் ஸ்டுடியோஸ் இடத்தை வாடகைக்கு எடுத்த ஜமீன்தார்,…
காஃபித் தோட்டத்திற்காக உயிர் கொடுத்த 3 ½ லட்சம் தமிழர்கள்!
1864 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தோட்டக் கூலிகளை ஏற்றிச்சென்ற ஆதிலட்சுமி என்ற கப்பல் புயலில் சிக்கி 114 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
எது பூச்சிக்கொல்லி, எது விதைக்கொல்லி: எப்படிப் புரிந்து கொள்வது?
நூல் அறிமுகம்:
கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான் விவசாயம் என்பதில் சந்தேகமேயில்லை. வயல்வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.
எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக…
பெருங்கவிஞர்களின் புகழ்பாடும் தொகுப்பு நூல்!
நூல் அறிமுகம்: புகழ்பெற்ற கவிஞர்கள்!
ஒன்பது புகழ்பெற்ற சிறப்பான கவிஞர்கள் குறித்தும் அவர்கள் வாழ்க்கை குறித்தும் அவர்கள் செய்த பணி குறித்தும் அடைந்த வெற்றிகள் குறித்தும் சாதனைகள் குறித்தும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது ‘புகழ்பெற்ற கவிஞர்கள்'…
என் வாழ்வும் வளமும் பிறரது வாழ்த்துகளால்…!
‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற புத்தகத்தில் தன்னைப் பற்றி கவிஞர் வாலி இப்படிச் சொல்கிறார்.
“என் வாழ்வும், வளமும் பிறரது வாழ்த்துகளால் தான் நான் பெற்றேனே தவிர, என் திறமை, புலமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
அதனால் தான் எவரேனும் என்னை…
தேவரோடு சிறையில் இருந்தேன்…!
தேவருடன் பழகிய எங்களைப் போன்றவர்களுக்கு, தேவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிர்ப்பானவர் இல்லை என்பது தெரியும் என்கிறார் மாயாண்டி பாரதி.
காதலும் இயற்கையும் தமிழ் மரபின் உயிர்ச்சத்து!
நூல் அறிமுகம்: துயிலின் இரு நிலங்கள்!
இத்தனை பெரிய எண்ணிக்கையில் பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஒரே தொகுப்பாகத் தமிழில் வெளிவருவது இது முதல் தடவை.
தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் உலகக் கவிஞர்களின் படைப்புகள் வெளியாவதும் அவ்வப்போது…
தேனுகா – மறக்கமுடியாத கலை ஆளுமை!
ஓவியம், சிற்பம், இசை முதலிய நுண் கலைகள் மீதான தேனுக்காவிக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும், அதற்காகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவழித்தையும் அவரோடு தான் கொண்டிருந்த உணர்வுபூர்வமான நட்பையும் கவிஞர் ரவி சுப்பிரமணியன் நெகிழ்வுடன்…