Browsing Category
இலக்கியம்
ஐன்ஸ்டீன், சாப்ளின்: தளும்பாத நிறைகுடங்கள்!
படித்தில் ரசித்தது:
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்லி சாப்ளினைச் சந்தித்தபோது, ஐன்ஸ்டீன் சொன்னார், "உங்கள் கலையில் நான் மிகவும் போற்றுவது அதன் உலகளாவிய தன்மையைத்தான். நீங்கள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, ஆனாலும் உலகம் உங்களைப் புரிந்துகொள்கிறது."…
இனி, வரலாற்றை எழுதப்போவது பெண்களாக இருக்கட்டும்!
நூல் அறிமுகம்: சொதப்பல் பக்கம்!
அடுத்தவர்களைப் பாதிக்காத எழுத்து எழுத்தல்ல என்பது பாமரனின் கருத்தாக இருக்கிறது.
சமானிய மக்களின் மொழியில் அவர்களது பிரச்சினைகளின் தீர்வுகளை அவர்களே தேடி கண்டடையும் முயற்சியாகவும் அவரது எழுத்து உள்ளது.…
இந்தியில் வெளியான ‘மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு’!
பழங்குடி மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மலையக மக்கள், ஈழத்தமிழர்கள் மற்றும் கலை இலக்கியம் சார்ந்த தொடர் செயல்பாட்டில் இருப்பவர் M.S. செல்வராஜ் என்கிற செல்வா.
இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள செயல்பாட்டாளர்களுடன் தொடர்ந்து…
பவுத்தம், பறையர், அயோத்திதாசர் பற்றிப் புதுப்பார்வையைத் தந்த நூல்!
பெரியார், அம்பேத்கர் இருவருக்கும் முன்னோடியாக இருந்தும் அயோத்திதாசர் இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என்றும் அவர் பறையர் சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே அவ்வாறு நடந்திருக்க வேண்டும் என ஆசிரியர் டி.தரும ராஜ் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.
வாசிப்புக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றிய கற்பிதங்கள் மாறும்!
நூல் அறிமுகம்: அந்தர மனிதர்கள்!
பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாகக் கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது.
தினமும் இவர்களைக் கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ…
காலத்தில் கரைந்த ஊரும் கலைஞரும்!
ஏதோ இராணுவம் குண்டு வீசிய ஊர் போல் காணப்பட்டது அகரமாங்குடி. நண்பர் இராணி திலக்தான் அந்த ஊரைக் குறித்து என் கவனத்தை ஈர்த்தார். அவர் பதிவிட்டிருந்த புகைப்படம் என்னை அந்த ஊரை நோக்கி இழுத்தது.
கதாகாலட்சேபம் செய்வதில் கொடிகட்டிப் பறந்த…
வெங்கடாசலபதியின் உழைப்புக்கும் தேடலுக்கும் கிடைத்த பரிசு!
சாகித்ய அகாடமி விருது பெற உள்ள டாக்டர் ஆ. இரா. வெங்கடாசலபதியை நான் துடிப்பான 16 வயது மாணவராக அறிவேன். அவரை விட நான் 10 வயதுக்கு மேல் மூத்தவன். நான் அவரை முதன் முதலில் புலவர்.த.கோவேந்தன் மகன்கள் திருமணத்துக்காக மும்பையில் இருந்து வந்தபோது…
இலக்கியம் நம்மை பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும்!
"இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும்.
பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும்.…
அரிய நூல்களின் சரணாலயம்: ஆய்வாளர்களுக்கான ‘தமிழ் நூல் காப்பகம்’!
அரிய பல பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது விருத்தாசலத்தில் உள்ள ‘தமிழ் நூல் காப்பகம்’.
தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்…
நான் ஏன் கதை சொல்லியானேன்?
நானும் கதை எழுதுபவன் தான், கதை சொல்லி என்பது என் வாழ்வில் அதுவே தன்னிச்சையாக நிகழ்ந்த ஒன்று.
நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வுகளில் பேசுவது என எதிலும் கதைகள் இல்லாமல் என்னால் பேச முடியாது என நண்பர்கள் சொன்ன போதுதான், நான் வாசித்ததை சக…