Browsing Category

இலக்கியம்

‘தாயின் விரல் நுனி’: உணர்த்தும் வரலாறு!

"தாயின் விரல் நுனி" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநரும், கவிஞரும், எழுத்தாளருமான ராசி அழகப்பன் அற்புதமான நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.

நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தகம்!

காலம் காலமாய் செய்யப்பட்டிருக்கும் மூளைச்சலவையிலிருந்து வெளிவந்து தனக்கான பாதையை தேடி பயணப்பட வேண்டும் என்பதே புத்தகத்தின் மையக் கருத்து.

வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!

பரண்: ''உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு. இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின் இடத்தில் பொய், பித்தலாட்டம்,…

உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?

சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின் கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான். “நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான். தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப் பார்த்துப் பித்தன் சொன்னான்-…

சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது!

சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி. எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டபொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி. சிவாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார்…

சாட்ஜிபிடியை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி?

நூல் அறிமுகம்:  சாட்ஜிபிடி சரிதம் நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (Christina Drake) என்பவர் லிங்க்டுஇன் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். பதிப்பாசிரியர், எழுத்தாளர், கதைச்சொல்லி என குறிப்பிட்டு மனிதர்களுக்காக…

நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா…!

“அய்யா.. நீங்க எப்போ இருந்து எழுத ஆரம்பிச்சீங்கய்யா?” “ தம்பீ.. என்ன கேட்டீங்க?” அதே கேள்வியை மறுபடியும் அதே தொனியில் கேட்டிருக்கிறார் கி.ரா.வுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த இளம் பத்திரிகையாளர். பதிலுக்கு பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்க…

நனவோடை நாவல் எழுதுவது எப்படி?

”உங்களைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் உங்கள் கதாபாத்திரங்களுக்குள் உங்களைக் கண்டுபிடியுங்கள்" என்று சொன்ன விர்ஜீனியா உல்ஃப் (Virginia Woolf (1882–1941) என்னைக் கவர்ந்த பெண் நாவலாசிரியர். நனவோடை உத்தி முறையில் கதை சொல்வதின் முன்னோடி…

க. நா. சு வரைந்த உயிர்க்கோடுகள்!

‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று நகுலன் தனது ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்கக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில்,…

சோமனதுடி: எளிய மனிதன் வாழ்வின் அவலங்கள்!

சோமனதுடி (1975):  கன்னட எழுத்தாளர் சிவராம கரந்த் அவர்களின் நாவலை திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள். தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த ஓர் எளிய மனிதனின் வாழ்வில் நிகழும் அவலங்கள் எந்த சமரசமுமின்றி காட்சிகளாக விரிகின்றன என்று சோமனதுடி என்ற…