Browsing Category
இலக்கியம்
முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்!
ஒன்றைத் தம்மால் கொடுக்க முடியும் என்றால் கொடுக்க முடியும் என்று சொல்லி அவ்வாறே கொடுத்தல் வேண்டும். அவ்வாறு ஒன்றைக் கொடுக்க முடியவில்லை என்றால், அதனைக் கொடுக்க இயலவில்லை என்னும் உண்மையைச் சொல்லி மறுத்தல் வேண்டும்.
பொய்யாய்ப் பழங்கனவாய் மெல்லப் போயினவே!
ஜனவரி 1994, ஈரோட்டில் எழுத்தாளர்களும், ஓவியர்களும் கலந்து உறவாட வைத்தார்கள் கண.குறிஞ்சியும், வழக்கறிஞர் சிதம்பரனும்.
ஈரோட்டு கலை இலக்கிய நிகழ்வில் எனது நெடுங்கவிதை நூலான ’சாம்பல் வார்த்தைகள்’ மிகப் பெரிய இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது.…
வார்த்தைகளற்ற மொழியின் வலிமை!
வாசிப்பின் ருசி:
மொழியும் சொற்களும் பயன்படாதபோது
அழுகைதான் மொழியாக இருக்கிறது;
அதுதான் யாருமே சந்தேகமறப்
புரிந்து கொள்ளக்கூடிய
மொழியாக இருக்கிறது!
- அசோகமித்ரன்
ஒரு புகைப்படம் எத்தனைக் கதைகளை எழுதிச் செல்கிறது!
இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது பெண்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு பண்பாடுகளும் குல வழக்கங்களும் கட்டுப்பாடுகளும் அவர்களின் வாழ்க்கையின் சூழ்நிலையும் மனமும் வெளிப்படுகிறது.
வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!
கவுள் என்றால் கன்னம். திரை என்றால் அலை. அலைபோல் மடிந்து, சுருங்கி அமைந்துள்ள கன்னத்தைக் குறிப்பிடுகிறார் புலவர் நரிவெரூஉத்தலையார். கன்னத்திலுள்ள நரைத்த தாடியை மீன்முள் போன்றதாக உவமைச் சிறப்புடன் குறிப்பிடுகிறார்.
நட்சத்திரங்களின் சங்கமம்!
அருமை நிழல் :
விழா ஒன்றின் இடைவேளையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன்.
- நன்றி முகநூல் பதிவு.
என்னை முன்னுக்குக் கொண்டு வந்தது ‘எதிர்நீச்சல்’ குணம் தான்!
"திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும்" என்று தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார் கே பாலசந்தர்.
கால மாற்றத்தால் சாதியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்!
நூல் அறிமுகம்: ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ சாதியினாற் சுட்ட வடு!
நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு…
மனதைக் கட்டுப்படுத்தக் கருவி ஏதாவது இருக்கா?
கேள்வி :
வளரும் விஞ்ஞானத்தில் மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது கருவி கண்டுபிடிக்கக் கூடாதா?
எழுத்தாளர் சுஜாதா பதில்:
“கருவி எதற்கு? மாத்திரைகள் இருக்கின்றனவே. மாத்திரை வேண்டாம் எனில், உத்தமமான நூல்கள் இருக்கின்றனவே.
பத்திரிகிரியாரின்…
அன்றைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அறிவோம்!
நூல் அறிமுகம்: அக்கரைச் சீமையில்
இது சுந்தர ராமசாமியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது. முதலாவதாக 1959-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. காலச்சுவடு ‘முதல் சிறுகதை வரிசை’யில் முதல் பதிப்பாக 2007-ம் ஆண்டு வெளிவந்துள்ளது.
ஆசிரியர்…