Browsing Category
இலக்கியம்
யாருமே பொருட்படுத்துவதில்லை.!
யாருமே
பொருட்படுத்துவதில்லை..
ஒரு குழந்தையின்
அழுகையை.!
யாருமே
பொருட்படுத்துவதில்லை..
ஒப்பாரி வைக்கும்
நீரற்ற நதிகளை.!
யாருமே
பொருட்படுத்துவதில்லை..
வெறுமையாகிப்
போகும் விவசாயத்தை.!
யாருமே
பொருட்படுத்துவதில்லை..
இணையமில்லா
உறவுகளை.!…
திசைதோறும் இசை பாடும் தாய்நாடே!
நினைவில் நிற்கும் வரிகள்:
விந்தியம் குமரியிடை
விளங்கும் திருநாடே
வேலேந்தும் மூவேந்தர்
ஆண்டிருந்த தென்னாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
(எங்கள்...)
இயல் இசை நாடகம்
அறம் பொருள் இன்பம்
விளங்கும் செந்தமிழ் நாடே…
மொழி ஞாயிறு பாவணருடன்…!
அருமை நிழல்:
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருடன் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
பா.செயப்பிரகாசம் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது (1967ல்) எடுத்தது. பாவணாருக்கு இடது பக்கத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர் பாலசுப்பிரமணியம்.…
வள்ளலாரின் கொள்கைதான் என் வெற்றியின் ரகசியம்!
நினைவை வீசும் சந்திப்பு – தொடர் -17 / நக்கீரன் கோபால்
எழுத்து - அமிர்தம் சூர்யா
இங்கு யாரும் சுயம்பு இல்லை. ஒருவர் வெளிப்படுவதற்கும் ஒருவர் பிரபலமாவதற்கும் ஒருவர் மீது பிரத்தியேகமாகக் கவனம் குவிவதற்கும் காலம் ஒரு காரணி கூடவே சில…
‘மகாத்மா’ பட்டத்தை எப்போது ஏற்பேன்?
- மகாத்மா காந்தி
இந்து மதம் தீண்டாமையை விட்டு ஒழிக்கும் நாளில் இந்த தேசம் எனக்கு அளித்த ‘மகாத்மா’ என்ற பட்டத்தை ஏற்பேன்.
இயற்கையின் பூரண கவிக்கூடம்!
நூல் வாசிப்பு:
கவிஞர் பழநிபாரதி எழுதிய புதிய கவிதை நூல் பூரண பொற்குடம். பிரபல ஓவியர் மணியம் செல்வனின் நதிபோல நீளும் கோடுகளில் உருவான காதலால் கசிந்துருகும் அழகுப் பெண்ணின் அட்டைப்படம்.
நவீன கவிதை நூலுக்கு இப்படியொரு அட்டைப்படமா என்ற கேள்வி…
‘பட்டுக்கோட்டை’ என்னும் பாட்டுக் கோட்டை…!
சொட்டும் மழையில்
ஏழை துயர் கண்டவன்
எங்கள்
பட்டுக்கோட்டைக் கவிஞன்..
அவன்
ஏடெடுத்தால் தமிழ்
பாட்டெடுத்தால் எங்கள்
உள்ளம் எல்லாம் மயங்கும்..
சின்னப் பையலுக்கும்
சேதி சொல்வான் அவன்
செந்தமிழ் தேன்மொழி
பாட்டும் சொல்வான்...
தாயத்து விற்றொரு…
பாரதியும், அவரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கமும்!
வாசகர் கேள்வி : ''ஹரிஜனுக்குப் பூஜை அணிவித்து அவனைப் பிராமணராக்கிய பாரதியின் செயல் காலப் போக்கிற்குச் சிறிதும் சம்பந்தமற்ற, தேவையில்லாத, நடைமுறைக்கு
ஒவ்வாத செயல் என்கிறீர்களா?''
அரசு பதில் : ''பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட சிறுவனின்…
பனம்பழத்திற்கு ஒரு பாடல்…!
அமாவாசை இருள் பிரசவித்த
வட்ட கருப்பு நிலாவாக
விடியலில் உதிர்ந்து கிடக்கிறது
ஒரு பனம்பழம்
தீ மலர்ச் சுடருக்குள்
கனிவின் இனிமையைச் சூடிய
அதன் நறுவாசம்
மெதுவான முத்தத்தில் நிலைத்த
நீண்ட தித்திப்பாக
வயல்வெளியில் மணக்கிறது
நீரற்ற…
அற்புதமான உணர்வுகளின் தொகுப்பு!
நூல் வாசிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நூலாசிரியர் சுந்தரபுத்தன். வெவ்வேறு தருணங்களில் அவர் எழுதிய நான்கு புத்தகங்களின் தொகுப்புதான் இது எனப் பதிப்பாசிரியர் இளம்பரிதி குறிப்பிட்டுள்ளார்.
கற்பனைக்…