Browsing Category
இலக்கியம்
கலபாஷ் பழத்தைப் போல் காதலியுங்கள்!
ஒரு முறை ஃப்ளேவியன் ரெனய்வோ எனும் மதகஸ்கர் நாட்டுக் கவிஞன் ஒருவனின் காதல் கவிதை ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்தேன்.
அதில் ”காதலியே, நீ என்னைக் கலபாஷ் பழத்தைப்போல காதலிப்பாயாக“ எனும் ஒரு வரி இருந்தது. அறிஞர்களைக் கேட்டேன். யாருக்கும்…
கடைசிவரி வழியாக வாசிப்பிலிருந்து வெளியேறி விடுகிறோம்!
வாசிப்பின் ருசி:
ஒரு கவிதைக்குள் நுழைவது எப்படி? அதன் முதல் சொல்வழியாகவா அல்லது முதல் வரியின் வழியாகவா? உண்மையில் நீர்நிலைகளுக்கு எல்லாப் பக்கமும் நுழைவாயில் இருப்பது போலவே கவிதையும் இருக்கிறது.
நீரில் பிரவேசிக்கிற மனிதன் முன்பின்னை…
பெரியார் பேசாத, எழுதாத பொருளே இல்லை!
நூல் அறிமுகம்: பெரியாரின் இரங்கல் உரைகள்!
* தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் தினமும் பேசினார், தினமும் எழுதினார். தனது முந்தைய நாள் பொதுக்கூட்ட உரைகளை தனது குடிஅரசு / விடுதலை நாளிதழ்களில் அடுத்த நாளே வெளியிட்டு அவைகளை உலகுக்கு அறியச்…
நவரசங்களையும் விழியில் காட்டிய நடிகையர் திலகம்!
என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று!
எங்கு பார்ப்பது?…
வாழ்க்கை அதன் இயல்பிலேயே போகட்டும்!
நூல் அறிமுகம் :
பரமபத சோபன படம்: கூடிப்போகும் கவிதை அனுபவம்
மூத்த பத்திரிகையாளர் பொன். தனசேகரனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. தினசரி, தினமணி, ஆனந்தவிகடன், புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். தன் செய்திக்…
இளம் படைப்பாளிகளை கைகுலுக்கி வரவேற்கும் பவா!
தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளும் படைப்பாளிகளின் மத்தியில் பவா முற்றிலும் வேறுபட்டவர். நல்ல இலக்கிய பிரதிகளை, நல்ல படைப்புகளை, அதன் படைப்பாளிகளை தான் போகுமிடமெல்லாம், காணும் மனிதரிடமெல்லாம் சிலாகித்துச் சொல்பவர்.
அவர் ஒரு போதும்…
பெண் அன்றும் இன்றும்!
தமிழ் எழுத்துலகில் ஏராளமான கதை, கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெண்களை மையப்படுத்தும் நூல்கள் பெரும்பாலும் பெண்ணை அழகியல் பதுமையாக மட்டுமே சித்தரிப்பதாய் இருப்பது பெண்ணினத்தின் சாபக்கேடு.
பெண் உரிமைப் பேசும் புத்தகங்கள்…
கவியரசர் கண்ணதாசனின் அபாரத் திறமை!
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது.
***
“அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன்.
அதனால் இவன்…
ஜானகி எம்.ஜி.ஆர்: நூற்றாண்டு கடந்து வாழும் நினைவுகள்!
“தோட்டத்தம்மா” என்றுதான் எங்கள் பாட்டியும் தமிழகத்தின் முதன் பெண் முதலமைச்சருமான வி.என்.ஜானகி அம்மா அவர்களை அழைப்போம்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி…
நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராக விளங்கிய எஸ்.வி.சகஸ்ரநாமம்!
பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் (S.V.Sahasranamam) பிறந்த தினம் இன்று (நவம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7-ம்…