Browsing Category

நேற்றைய நிழல்

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்…!

பரண்: # ''ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய 'சபாபதி' படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர். ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய். கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்'' 30.3. 72 -…

பரமக்குடி பளிச் புன்னகை!

அருமை நிழல் :  * ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கமலின் பால்யப் புகைப்படம். பரமக்குடியில் கமலின் பூர்வீக வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். சினிமாவில் நடித்து டீன்…

இருளைத் தவிர்க்க விளக்கேற்று!

நினைவில் நிற்கும் வரிகள்: *** மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான் மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்? நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று நீதி தேவன் காலடியில் வீழ்ந்து விட்டேன் நானின்று (நினைத்து)…

சமத்துவமாக்கும் இசை!

அருமை நிழல்: 1962 ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் நடந்த சமயம். நம் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்த இந்திய எல்லைக்குச் சென்ற தமிழ்த்திரைக் கலைஞர்கள், குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். அந்த மாளிகையில் எவ்வளவு கேஷுவலாக…

முள்ளிவாய்க்கால்: மீள் நினைவுகள்!

முள்ளிவாய்க்கால். இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு. காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும்…

பொன்விழா காணும் வேதா இல்லம்!

போயஸ் கார்டன். சென்னை தேனாம்பேட்டையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்குப் பின்னால் உள்ள இந்த அளவுக்குப் பிரபலமாகப் போகிறது என்று 1967 ஆம் ஆண்டுக்கு முன்னால் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 1967. ஜூலை மாதம் 15 ஆம் தேதி. ஓய்வில்லாமல்…

அன்றைய நட்சத்திரங்களின் எதார்த்தம்!

அருமை நிழல்: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக  இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அரிய…

கண்ணதாசன் எனக்குச் செய்த கீதாபதேசம்!

- கவிஞர் வாலி விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப் படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது…

தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இணைக்க நடந்த முயற்சி!

பரண் : 4.5. 2000 தேதியிட்ட குமுதம் வார இதழில் கலைஞரை நான் சந்தித்துப் பேட்டி எடுத்த போது அவரிடம் கேட்ட ஒரு கேள்வி. ''முன்பு பிஜூபட்நாயக் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்தார். சமீபத்தில் கூட ஒரு வார இதழில்…

புன்னகைக்குப் புன்னகை தான் விலை!

அருமை நிழல்: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் புகைப்படம் எடுத்து, புன்னகை மாறாத அந்தப் புகைப்படத்தை அவருக்கே பரிசளிக்கிறார் புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம். அருமையான அந்த தருணத்தை படம் பிடித்தவர் புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி என்கிற…