Browsing Category
நேற்றைய நிழல்
சிவாஜி சொன்னதால் நக்கீரராக நடித்தேன்!
- இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் நெகிழ்ச்சியான அனுபவம்
‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் கதையைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி, “என்னண்ணே சடாமுடி எல்லாம் வைச்சுக்கிட்டு நான் சிவனா நடிச்சா ஜனங்க ஏத்துக்குவாங்களா?” என்று இயக்குநர் ஏ.பி.நாகராஜனிடம்…
விடுதலை என்பது வெட்டிப்பேச்சா?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க
– சொல்லிச்
சும்மா சும்மா வெறும்
வாயை மெல்லாதீங்க
நீங்க மெல்லாதீங்க
மதம், ஜாதி பேதம்
மனசை விட்டு நீங்கலே – காந்தி
மகான் சொன்ன வார்த்தை போலே
மக்கள் இன்னும் நடக்கலே.…
சிவாஜி நடிப்பை வெல்ல ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்!
- நெகிழ்ந்த நடிகர் ரங்காராவ்
பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி ரங்காராவிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்.
கேள்வி: நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்கவில்லையே ஏன்?
ரங்காராவ் பதில்:…
நாத்திகனானதும், ஆத்திகனானதும் நண்பர்களால்தான்!
நண்பர்களின் பழக்க வழக்கம் நம்மை மாற்றுமா? என்பதற்கு கண்ணதாசன் கொடுத்த பதில்!
***
“யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது.
பன்றியோடு சேரும் கன்றும் சாக்கடையில் புரளும்.
ஏன், வர்ணங்களில் கூட ஒரு…
தாதா சாகேப் பால்கேவின் சென்னைப் பயணம்!
இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே.
இந்த விருது, இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே அவர்களின் நூற்றாண்டான 1969-ம்…
கோபத்தில் வெளிப்படும் உண்மை!
நாம் கோபப்படும் போது நம்மை அறியாமல், “நான் மனுசனா இருக்க மாட்டேன், மிருகமாக மாறிவிடுவேன்” என்ற உண்மையைச் (அந்த நேரத்தைய மனநிலையை) சொல்லி விடுகிறோம்.
ஆனால், கோபத்தின் பின்விளைவை உணர்ந்து கோபத்தை அடக்கினால் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும்…
சிவாஜி மீது ஏன் சார் கோபம்?
பரண்:
''சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்போடு என் நடிப்பை... சார்.. உங்களுக்கு சிவாஜி அவர்கள் மீது ஏன் சார் கோபம்? அவர் நடிப்பில் நூற்றில் இரண்டு பங்கு எனக்கு வந்தாப் போதுமே...!
எனக்கு ஈடாக நடிக்க நடிகரே இல்லை என்றெல்லாம் கூறி என்னை…
துயர் தீர்க்க வழியுண்டோ?
நினைவில் நிற்கும் வரிகள் :
***
நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
(நெஞ்சு பொறுக்குதில்லையே)
அஞ்சியஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்களென்பார் – இந்த
மரத்திலென்பார் அந்தக்…
சகலமும் உனதொரு கருணையில் எழுவது!
'மருதமலை மாமணியே முருகையா' பாடலைப் பாடிய மதுரை சோமசுந்தரம் பிறந்ததினம் இன்று!
கர்நாடக இசை உலகம் ஏற்கெனவே அவரைக் கொண்டாடி வந்திருந்தாலும் "மருதமலை மாமணியே முருகையா' என்ற ஒரே பாடல் மூலம் உலகம் முழுவதும் அதிகம் அறியப்பட்டவர் மதுரை சோமு.…
ஊரார் வெறுத்தாலும், உலகம் பழித்தாலும்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை
(தேவன்)
ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணி ஓசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும்…