Browsing Category

நேற்றைய நிழல்

பெருந்தன்மைக்கு உதாரணம் எம்.எஸ்.வி!

மாடர்ன் தியேட்டர்சிலிருந்து ஒரு பிரிவு காலி பண்ணிக் கொண்டு சென்னைக்குப் போனபோது லாரியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனைக் கையைக்காட்டி 'இவனை அழைத்துப் போங்கள். ‘ஜெனோவா' படத்தில் ஹிட்டான பாடல்களுக்கெல்லாம் மெட்டமைத்தவன் இந்தப்…

தவிலை ஏன் விட்டு விட்டார்கள்: கலைஞர்

"மழையை வரவழைப்பதற்குக்கூட அதற்கென்று கச்சேரிகள் நடைபெறுகின்ற கால கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மழை வந்ததா? அது கேள்விக்குறி. ஒருவேளை அங்கே தவிலும் முழங்கியிருந்தால், பரவாயில்லை - மழை வராவிட்டாலும் இடியாவது முழங்கியது என்று…

ரஜினி முதலில் டப்பிங் பேசிய தியேட்டர்?

‘அபூர்வ ராகங்கள்' - கதவைத் திறந்தபடி ரஜினி அறிமுகமான முதல் படத்தில் அவருக்கான வசனங்கள் மிகவும் குறைவு தான். அந்த வசனங்களையும் அவர் பேசியிருப்பது அப்போது இருந்த கற்பகம் ஸ்டூடியோவில் இருந்த டப்பிங் தியேட்டரில். இயக்குநர் திலகமாகப் பல…

மறக்க மனம் கூடுதில்லேயே…!

அருமை நிழல்: * திருவாரூக்கு அருகில் உள்ள திருக்குவளை கிராமத்தில் தியாகராஜ சுவாமி கோவிலை ஒட்டியுள்ள குளத்தங்கரையில் உள்ள ஓடு வேய்ந்த வீட்டில் முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்குப் பிறந்த பிள்ளை - கருணாநிதி. வீட்டுக்கு அருகில் உள்ள அங்காள…

சிவாஜியிடம் வீட்டை ஒப்படைத்த கலைவாணர்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் வாழ்ந்த காலத்திலேயே சென்னை இராயப்பேட்டை சண்முக முதலி தெருவில் உள்ள வீட்டை விற்கவேண்டிய நிலை வந்தது. அப்போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அந்த வீட்டைக் கேட்டார், ஆனால் ஒரு வடநாட்டு செல்வந்தர் (சேட்) சிவாஜி…

படைப்பாளர்களுக்கு ‘தாய்’ அளித்த அங்கீகாரம்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 13  டொமினிக் ஜீவா. இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இலங்கை எழுத்தாளர். ‘மல்லிகை‘ பத்திரிகையின் ஆசிரியர். ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்‘ என்ற சிறந்த சுய வரலாற்று நூலை…

அவள் ஒரு தொடர்கதையில் நாயகியான சுஜாதா!

நடிகை சுஜாதா நினைவு தினம் இன்று. சுஜாதா (டிசம்பர் 10, 1952 - ஏப்ரல் 6, 2011) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ள சுஜாதா, தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.…

அறச்சீற்றத்தின் விளைவா?

இந்தப் படம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சென்னையில் (21.06.1986-ல்) இருந்த போது அவர் வரைந்தது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என்னன்னவோ நினைவுக்கு வருகிறது. தம்பி பிரபாகரன் ஈழத்தை (வடக்கு - கிழக்குப் பகுதிகளை) நிர்வாகம் செய்தபோது,…

இசையும் ரசனையும் சந்தித்தால்…!

இந்தியன் எக்ஸ்பிரசில் ஒருமுறை சோமுவின் மகன் சண்முகத்தை நேர்காணல் செய்த போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். சோமு சாப்பிட்டு முடித்ததும் கூடவே நடந்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி. அவர் கைகழுவும் இடத்துக்கு சென்று குழாயைத் திருப்பி, அவர்…

குரலால் அரசாளும் டி.எம்.செளந்தரராஜன்!

1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டி.எம்.செளந்தரராஜன். காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசை பயின்று திரையுலகில் நுழைந்த அவர், பிறகு 40 ஆண்டுகள் வரை தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடகராக வலம் வந்தார். துவக்கக் காலத்தில் மேடை…