Browsing Category

நேற்றைய நிழல்

வாஜ்பாய் அனுப்பிய வாழ்த்துத் தந்தி!

இந்தப் படம் 1986, மே 3ம் தேதி டெசோ மாநாட்டிற்கு  வாஜ்பாய் வந்தபோது எடுக்கப்பட்டது. 1986-ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் (Race Course) டெசோ மாநாடு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பாய் என பல…

உவர்ந்த நகைச்சுவை முதிர்ந்த தமிழன்பு!

கலைவாணர் கிருஷ்ணன் நடத்தும் காந்தி மகான் சரித்திர வில்லுப்பாட்டும், கிந்தனார் காலட்சேபமும் தமிழ்நாட்டில் சில காலமாகப் பிரசித்தியடைந்திருக்கின்றன. வில்லுப்பாட்டு என்பது தென்பாண்டிய நாட்டுக்குத் தனி உரிமையான ஓர் அபூர்வ கலை. வில்லடிக்கும்…

‘ஜானி’ படப்பிடிப்பில் ரஜினி!

அருமை நிழல்: * மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான 'ஜானி'யில் ரஜினிக்கு இரு வேடங்கள். இளையராஜாவின் அமர்க்களமான இசை, அசோக் குமாரின் அட்டகாசமான ஒளிப்பதிவு என்று ரஜினியை ஸ்டைலாகக் காட்டிய படம் - ஜானி. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன்…

உள்ளம் என்பது ஆமை!

அருமை நிழல்: பார்த்தால் பசி தீரும். நடிகர் திலகம் சிவாஜி ஒரு கையை அசைத்தபடி, “உள்ளம் என்பது…” என்ற பாடலைப் பாடிக் கொண்டு வருவாரே. நினைவிருக்கிறதா? அந்தப் படப்பிடிப்பு இடைவேளையில் பெருமிதமான முகத்துடன் நடிகர் திலகம்! நன்றி: சிவாஜி…

இறுதி வரை நீடித்த நட்பு!

கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது. துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…

நாடகம் டூ சினிமா: கே.ஆர்.ராமசாமியின் நடிப்புப் பயணம்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் 'வேலைக்காரி'. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் 'நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி'. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

நடிகர் ராஜேஷின் ‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற நூலிலிருந்து...  ஒருநாள் நாகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு பற்றி பேச்சு வந்தது. “யோவ் ராஜேஷ், சிவாஜி வீடு மாதிரி ருசியா நான் எங்கேயுமே சாப்பிட்டதில்லையா? அவர் மனைவி…

யாருக்கு முக்கியத்துவம் தருவது?: குழம்பிய படக்குழு!

ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடிய 16 வயது இளம் பெண்ணான வைஜெயந்தி மாலாவின் அழகிய நடனத்தைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், வைஜெயந்தி மாலாவை ‘வாழ்க்கை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். ஏ.வி.எம்மின் வெற்றி நாயகியாக வலம் வந்த வைஜெயந்தி மாலாவை…

அஞ்சலி: திரைப்பட விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி

சென்னையில் வாழ்ந்துவந்த திரைப்பட விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, செவ்வாயன்று பிற்பகலில் மறைந்துவிட்டார். தமிழ் சினிமா குறித்து ஆழமான பார்வைகளை முன்வைத்த ஆளுமை. அவரது மறைவு குறித்து கலை, இலக்கிய படைப்பாளர்களின் அஞ்சலி... சி. மோகன்,…

அதோ அந்த பறவை போல…!

அருமை நிழல் :  ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு இடைவேளையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நம்பியாருக்கும் நடுவில் நிற்பவர் நடிகர் மா.க.காமாட்சி நாதர். நன்றி : மாடக்குளம் பிரபாகரன்