Browsing Category
நேற்றைய நிழல்
நட்புணர்வுக்கு அடையாளம் கவிஞரும் எம்.எஸ்.வி.யும்!
பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்.
பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை ஒருவர் விட்டுக்…
காமராஜருக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியும்!
பரண் :
“ஆங்கிலம் அவருக்குத் (காமராஜருக்கு) தெரியாது என்று சிலர் சொல்வது சரியல்ல. ஆங்கிலத்தில் அவர் சரளமாகப் பேசுவார். இந்தி கொஞ்சம் தெரியும்.
அரசியல் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் நிறைய ஆங்கிலப் பத்திரிகைகளைப்…
செந்தமிழ்த் தேன் குரல்!
அருமை நிழல்:
ஆரம்பத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தபோது சென்னையில் அவர் வைத்திருந்த கார்கள் மட்டும் 27.
சொந்தப்படங்கள் எடுத்துச் சரிந்து, 1958-ல் கவிஞர் கண்ணதாசன்…
உழைப்பவனுக்கு ஒரு ஜாண் வயிறு!
கலைவாணர் : மறக்கமுடியாத நினைவுகள்
பகிர்ந்து கொண்டவர்: கலைவாணரின் மகன் என்.எஸ்.கே. நல்லதம்பி
*
சில வருடங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் தலைவர் மரியாதைக்குரிய கே.டி.கே. தங்கமணி அவர்களைச் சந்தித்து பேசும்போது சொன்னார், "கலைவாணர் கருத்துக்கள் அந்தக்…
ஒத்திகை பார்க்கும் நடிகர் திலகம்!
அருமை நிழல்:
ஏ.சி. திருலோகச் சந்தர் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், 1972, ஜூலை 15 ம் தேதி வெளிவந்த ‘தர்மம் எங்கே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும்…
தில்லானா தந்த ஜாம்பவான்கள்!
அருமை நிழல் :
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மிகச் சிறந்த படங்களை பட்டியலிட்டால் ‘தில்லானா மோகனாம்பாள்’ தவறாமல் இடம்பெறும். வசூல்ரீதியிலும் பட்டையை கிளப்பிய படம். சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் மிக…
“சொன்னது நீதானா” – எம்.எஸ்.வியிடம் கேட்ட கண்ணதாசன்!
ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் பெங்களூரு சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது.
பெங்களூர் வந்த முதல்நாள் முழுவதுமே கவிஞர் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார். கண்ணதாசன் தூங்கும்போது…
கயிறு இழுக்கும் போட்டியில் காமராசர்!
அருமை நிழல் :
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் வேட்டியை மடித்துக் கொண்டு கயிறு இழுக்கும் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர்.
- நன்றி: முகநூல் பதிவு
சக நடிகைக்கு காட்சியை விளக்கும் நடிகர் திலகம்!
அருமை நிழல் :
எஸ்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரிப்பில் 1981-ல் வெளிவந்த படம் ‘கல்தூண்’. மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.
படப்பிடிப்புத் தளத்தில் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு காட்சியை விளக்குகிறார்கள்…
இப்படியும் ஒரு உயில்!
“எனது மரணத்தையொட்டி தோழர்கள் இரங்கல் ஊர்வலங்கள் நடத்தி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்!
பூர்வீக சொத்தில் எனக்குக் கிடைத்த விவசாய நிலம் முழுவதையும் ஏற்கனவே குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித்…