Browsing Category
நேற்றைய நிழல்
இயக்குநர்கள் சங்கமம்!
அருமை நிழல்:
*
தமிழ்த்திரை இயக்குநர்களிடையே பரஸ்பரம் இருந்த புரிதலும், நட்பும் நெகிழ்ச்சியானவை. ஒருவருடைய திரைப்படத்தை மற்ற இயக்குநர்கள் மதித்துப் பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா,…
சக நடிகருக்கு அடையாளத்தையும் அடைமொழியையும் கொடுத்த என்எஸ்கே!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடன் நாடகத்தில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தமது சொந்தப்படங்களில் வாய்ப்புக்கொடுத்தார். கலைஞர்கள் அனைவருக்கும் இருக்க இடம், சாப்பாடு கொடுத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து…
மோகன் கொடுத்த வாய்ப்பினால் இயக்குநரானேன்!
அருமை நிழல்:
முதல் படம் சரியாக போகாத நிலையில், இரண்டு வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலா கையில் வெறும் 50 ரூபாயுடன் தவித்தபோது, நடிகர் மோகன் அவருக்கு இயக்குனராக வாய்ப்புக் கொடுத்தார்.
அப்போது புகழ்பெற்ற நடிகராக இருந்த மோகன்,…
ஆளுமைகள் – சந்திப்புகள்!
அருமை நிழல்:
1940-களில் பேரறிஞர் அண்ணா, கவியரசர் கண்ணதாசன், நடிப்பிசைபுலவர் கே.ஆர்.ராமசாமி, உடுமலை நாராயணகவி இவர்களுடன் கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் இணைந்து எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம்.
- நன்றி: ரவி முகநூல் பதிவு
சிம்புவை அணு அணுவாகச் செதுக்கிய டி.ராஜேந்தர்!
அருமை நிழல்:
சிம்பு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகின்றார். சிறு வயதில் தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தார் சிம்பு.
மிகப்பெரிய நடிகராக…
வலம்புரி ஜானின் எரிமலைப் பேச்சு!
வலம்புரிஜான்.
‘வார்த்தைச் சித்தர்’ என்றழைக்கப்பட்ட அற்புதப் பேச்சாளர். வெளிப்படைத் தன்மையும், அழகியல் நடையும் கொண்ட மொழியோடு எழுதியவர்.
ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்றதோடு, பதவிப் பொறுப்புடன் டெல்லியில் முழங்கியவர்.…
பாவலர் சகோதரர்களின் இளமைக் காலம்!
அருமை நிழல் :
தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே இசைஞானி இளையராஜாவும், அவரது சகோதரர்களும் பொது நிகழ்ச்சிகளிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அப்படி இளையராஜா சகோதரர்களின் இசைக்குழுவில்…
மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ்!
மனித குலம் விடுதலைப் பெறக் கூர்மையான தத்துவத்தை வகுத்துக் கொடுத்த தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸ்.
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்றார் மானுட மாமேதை…
‘துப்பறியும் சாம்பு’ – சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்!
எழுத்தாளர் தேவன் என்று சொன்னால், மனதில் முதலில் தோன்றுவது ‘துப்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கலாட்டா.
ஆர்.மகாதேவன் என்கின்ற தேவன் பிறந்தது செப்டம்பர் 8-ம் தேதி, 1913-ம் வருடம், திருவிடைமருதூரில்.
கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ.…
‘வெகுளிப் பெண்’ணின் வெற்றிக்கு அடித்தளமிட்ட நாகேஷ்!
நடிகை தேவிகாவின் காதல் கணவர் இயக்குநர் தேவதாசுக்காக தேவிகா சொந்தமாக தயாரித்து வெளியிட்ட படம் 'வெகுளிப்பெண்'.
இப்படம் 1971-ம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. 1972-ல் கல்கத்தாவில் நடந்த விழாவில் 'ரிக்ஷாக்காரன்'…