Browsing Category

நேற்றைய நிழல்

கவியரசரின் தம்பி என்பதில் எப்போதுமே பெருமை!

என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்பு தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை…

மஹர் ஒருவர் பௌத்தராவதால் என்ன நடந்துவிடப் போகிறது?

மஹர் ஒரு பௌத்தராவதால் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது. ஹர் என்று சிலர் கூறுவார்கள். அப்படிச் சொல்லாதீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கு ஆபத்தானது. மேல் தட்டில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் மதத்தின் அவசியம்…

பாட சாலைக்காக நிதி திரட்டிய கலைவாணர்!

அருமை நிழல்: இடையப்பட்டி நேதாஜி பாடசாலை கட்டிட நிதிக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் கிந்தனார் காலட்சேபம் 7-9-1949 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட போஸ்டர். நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி

பத்மினியைக் கதாநாயகி ஆக்கிய கலைவாணர்!

கலைவாணர் அவர்களின் என்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரித்த 'மணமகள்' படத்தின் கதை, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் முன்ஷி பரமு பிள்ளை அவர்களுடையது. அந்த நாடகத்துக்கு தலைமைதாங்க திருவனந்தபுரம் சென்றபோது, கதை சிறப்பாக இருந்ததால் அதன் உரிமையை…

ஸ்ரீரங்கத்துக் கதைகள் என் நினைவுகளின் குவியல்!

எழுத்தாளர் சுஜாதா தனது 70-வது பிறந்த தினத்தையொட்டி (2006-ல்) 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் எழுதியது: “மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது…

இலங்கைக்கு வந்திருந்த மக்கள் திலகம்!

அருமை நிழல்: * மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1965-ம் ஆண்டு தினபதி பத்திரிகை குழுமத்தின் "மலையக லட்சுமி" போட்டியில் விருந்தினராகக் கலந்து கொள்ள நடிகை சரோஜாதேவியுடன் இலங்கை வந்து இருந்தார். அப்போது தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்…

காந்தி நினைவாக அன்னதானம் செய்த கே.சுப்பிரமணியம்!

மகாத்மா காந்தி 1948-ல் கொலையுண்டது சுப்ரமணியம் அவர்கள் உள்ளத்தை மிகவும் பாதித்தது. அதனால் மகாத்மாவின் அறநெறிகளை வலியுறுத்தும் வண்ணம் ஒரு படத்தை எடுக்க நினைத்து 'கீதகாந்தி' என்னும் படத்தை 1948-லேயே உருவாக்கத் துவங்கினார். இந்தப் படத்தில்…

இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தில் அண்ணாவின் பேச்சு!

தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப் பற்றி இவ்வளவு ஆழமான விவாதங்கள் நடந்திருக்கின்றன என்பது வியப்புதான். 1968 ஜனவரி மாதம் 23-ம் தேதி. அறிஞர் அண்ணா அப்போதைய முதல்வர். தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப்பிரச்சினை பற்றிய விவாதம் நடக்கிறது.…

மனிதன் என்பவன், தெய்வமாகலாம்!

ஒரு முறை அப்பா கலைவாணரும் - மதுரம் அம்மாவும் இரவு மாடியில் உள்ள பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் வீட்டில் உள்ள பைப்பை பிடித்து மேலே ஏறிக் கொண்டிருப்பதை கலைவாணர் பார்த்து விட்டார். நிலவு…

டி.எஸ்.பாலையா: என்றுமே மகத்தான கலைஞன்தான்!

தமிழ் சினிமாவில் அந்த நடிகரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது, தமிழகத்து மிகசிறந்த நடிகர்கள் வரிசையில் அவருக்கு எந்நாளும் இடம் உண்டு, சிவாஜி கணேசனுக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் நிகரான இடம் அது. அந்த அற்புத நடிகர் ராமசந்திரன்…