Browsing Category
நூல் அறிமுகம்
கிராமிய வாழ்வின் அற்புதங்களை எழுதும் ஏக்நாத்!
சென்னை புத்தகக் காட்சி 2024: நூல் அறிமுகம்.
பத்திரிகையாளராக பரபரப்பாகப் பணியாற்றிக்கொண்டே ஐந்து நாவல்களை தமிழுக்குத் தந்திருக்கிறார் அன்பு நண்பர் ஏக்நாத்.
சின்னதாகப் பாராட்டினாலும்கூட அந்தளவுக்கு எல்லாம் நான் வளரலைங்க என அதிகம்…
நீர்வழிப் படூஉம் – மாணவர்களுக்கு விலையில்லாப் பிரதிகள்!
சாகித்ய அகடாமி விருது (2023) பெற்ற 'நீர்வழிப் படூஉம்' நாவலை கல்லூரி மாணவர்கள் முந்நூறு பேருக்கு விலையில்லா பிரதிகளாக தன்னறம் நூல்வெளி வாயிலாக அனுப்பவுள்ளோம்.
தமிழின் சமகால இலக்கியப்பரப்பில் தன்னுடைய யதார்த்தவாதப் புனைவுப் படைப்புகள் மூலமாக…
மனதைப் பயிற்றுவிக்க சில வழிமுறைகள்!
நூல் அறிமுகம்:
வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதையும் ஈர்க்கவும் பெறவும் வழிவகுக்கிறது சாய்ரா மாண்டஸ் எழுதிய டிரெயின் யுவர் மைண்ட் டூ பி சக்ஸஸ் புல் (Train your mind to be successful book) நூல்.
பல்வேறு படிநிலைகளில் உங்கள் மனதை வெற்றிபெற…
வாசிப்பின் சுவாரசியத்தை உணர வைத்த நூல்!
நூல் அறிமுகம்:
இங்கு ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை புத்தகத்தை தொட்டால் கையை வெட்டுவ, படித்தால் நாக்கை அருப்ப,கேட்டாள் ஈயத்தை காய்ச்சி காதில ஊத்துவ.. என்று கூறும் கூட்டத்தினரிடையே மற்றொரு சமூகத்திற்கு அவர்களது கையில் புத்தகம் கிடைக்கவே சில…
எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்!
நூல் விமர்சனம்:
'எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்' நூலின் தலைப்பு மிக நன்று. எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நினைவூட்டியது.
அமிட் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். வருமான வரி கூடுதல் ஆணையர்…
எல்லாவற்றுக்குமே ஒரு தனித்தன்மை இருக்கும்!
நூல் அறிமுகம்:
உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. சிறு மணல் துகள் முதல் பிரம்மாண்டமான பால்வெளி வரை நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
அவற்றுக்கான தனிப்பட்ட வரலாறுகளும் உள்ளன. அவ்வாறான சில…
விதைகளே இனி பேராயுதம்!
நூல் அறிமுகம்:
இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது.
ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது…
உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர்கள்!
நூல் அறிமுகம்:
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.
கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று…
முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூரார்!
நூல் அறிமுகம்:
2013- ஆம் ஆண்டு விகடன் பிரசுரம் வெளியீடாக வந்த என் ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர் நூல் 2021- ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட மூன்றாம் பதிப்பாக வெளிவந்து சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
பெயர் சொல்ல விரும்பாத என்…
மனிதநேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்!
நூல் அறிமுகம்:
மனிதர்கள் மனிதத்தன்மையோடு வாழும்போதுதான் மனிதம் புனிதம் பெறும் என்பதை விளக்கும்விதமாக, இந்நூலில் அடங்கியுள்ள 21 கட்டுரைகளும் உள்ளன.
தனிமனிதன் தன்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் கட்டுரைகளும்,…