Browsing Category

நூல் அறிமுகம்

ஆதிக்‘குடி’மக்களும் ஆல்கஹாலும்!

நூல் விமர்சனம்: பொதுவாகவே உற்சாக பானத்தைப் பற்றி எழுத விழைந்தாலே நமக்குள் பொங்கும் நீரூற்று, ஆடி மழையின் நொய்யலாய் மாறிவிடும். ஆண்களுக்கு சுய அனுபவமும், பெண்களுக்கு சூடு கண்ட அனுபவமும் போட்டி போட்டு முந்தி அடிக்கும். இந்த எழுத்தாளரோ, ஏதோ…

என் வாழ்க்கை ஒரு நீண்ட யாத்திரை!

தமிழ்ப் பதிப்புலகில் பேராளுமைமிக்க பழம்பெரும் படைப்பாளிகளின் தொகுப்பு மற்றும் விமர்சன நூல்களும் வெளிவரும் காலமாக இருக்கிறது. மணிக்கொடி எழுத்தாளரான கும்பகோணத்தில் வாழ்ந்த எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகளின் பிரம்மாண்டமான தொகுப்பைக் காலச்சுவடு…

கொல்லப்படாத மனிதர்களைத் தெரிந்துகொள்வோம்!

கர்ணன், பரியேரும் பெருமாள், மாமனிதன் என தன் திரைப்படங்களின் கதாபாத்திரங்களில் பல்வேறுபட்ட மனிதர்களைக் காட்டிய திரைக் கலைஞன் மாரி செல்வராஜ். அவர் எழுதிய நூல் 'தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்'. தன் இளம்பருவம் முதல் தான் சந்தித்த, உடன் வாழ்ந்த…

ஈழ மக்களின் துயரத்தைப் பேசும் போராளியின் காதலி!

நூல் விமர்சனம்: ஈழத்தின் போராட்ட காலத்தையும், போராளிகளின் திடத்தையும், அவர்களுக்கேற்பட்ட நிமிர்வுகளையும், போரின் இறுதியில் ஏற்பட்ட மனத்தளர்வுகளையும், மக்களின் தியாகங்களையும் பற்றி மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கிறது 'போராளியின்…

சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே!

நூல் விமர்சனம்: பகுத்தறிவு, படிப்பு, திறமை மற்றும் வாய்ப்பு என இத்தனை அம்சங்களும் கூடிவரும்போது மனிதன் ஒரு உயர்ந்த / உன்னத நிலையை அடைகிறான். இவை எல்லாவற்றிக்கும் மேலாக இன்னும் ஒரு தகுதி அதற்கு கூடுதலாகத் தேவைப்படுகிறது. அது தான்…

அரசியல் பேசும் பலர் பொருளாதாரம் குறித்துப் பேசுவதில்லையே ஏன்?

நூல் அறிமுகம்: இந்தியாவின் தற்கால பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அலசுகிறது பொருள்தனைப் போற்றுவோம் என்ற இந்த நூல். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களை மனதில் வைத்து, வருமான வரித்துறை அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியால்…

நினைவுகளைக் கொத்திச் செல்லும் ஞாபகப் பறவை!

இயற்கை நூலின் ஆசிரியர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இயற்கை நமக்கு அளித்த மழை, கடல், வனம், நதி, காற்று, கோடை பற்றின தனது தற்போதைய அனுபவங்களைக் கட்டுரைகளாக இங்கு தொகுத்திருக்கிறார். பொதுவாக இந்த மாதிரியான இயற்கை எழில்…

வாழ்க்கை என்பது என்ன?

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர் ‘வாழ்க்கை’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலின் ஆரம்பத்தில் ஆசிரியர் ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார். நூலின் முடிவில், மரணத்தைப் பற்றி ஆராய்ந்து, ‘மரணம் என்பது என்ன?’ என்பதை…

பயண அனுபவத்தைக் கூட சுவாரஸ்யமாக படைக்கும் தி.ஜா.!

தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை…

எம்.எஸ்.உதயமூர்த்தி: இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்த நாயகன்!

நூல் விமர்சனம்: மயிலாடுதுறை தாலுகாவில் விளநகர் கிராமத்தில் சாதாரண ஒரு வணிகக் குடும்பத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.       தன்னம்பிக்கையோடு கூடிய விடாமுயற்சியால் தன் சொந்த வாழ்க்கையில் உயர்ந்ததோடு மட்டுமில்லாமல்…