Browsing Category

நூல் அறிமுகம்

அழகும் நுட்பமும் கொண்டவை கந்தர்வன் கதைகள்!

கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார். எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும்…

‘சட்டத்தால் யுத்தம் செய்’ என சாமானியர்களுக்குச் சொல்லுவோம்!

நூல் அறிமுகம்: நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற…

சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்!

நூல் அறிமுகம்: பத்தொன்பதாம் நூற்றாண்டைய இந்தியாவின் பெண் சாதனையாளரான சாவித்திரிபாய் பூலேயின் வாழ்வையும், போராட்டத்தையும் வாசகர் முன் உயிரோட்டத்துடன் எடுத்துவைக்கிறது இந்த நூல். நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய்…

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்!

நூல் அறிமுகம்: மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்! தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா. பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’…

விரும்பும் லட்சியத்தை அடைவது எப்படி?

நூல் அறிமுகம்: ரசவாதம்: எதிலும் பெரும் வெற்றி நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்…

தோல்வி தான் வெற்றியின் மிகப்பெரிய உந்துதல்!

நூல் அறிமுகம் : தோற்றாலும் விடமாட்டேன்! தோல்வி தான் ஒரு வெற்றியின் மிகப்பெரிய உந்துதல் என்பதற்கு தங்கள் அனுபவத்தையும் அந்த கடினமான சூழலை கடந்து எப்படி வெற்றியை அடைந்தார்கள் என்பதையும் 40 வெற்றியாளர்கள் பற்றிய கட்டுரைகள் தொகுத்து…

அன்னை மணியம்மையின் தியாக வாழ்வைப் புரிந்துகொள்வோம்!

நூல் அறிமுகம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்! ******* * பெரியாரைத் தவிர எதையும் பெரிதாகக் கருதாத - தொண்டராக, செவிலித் தாயாக, உதவியாளராக, உற்றத் துணைவராக, ஆலோசகராக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தவர் அன்னை ஈ.வெ.ரா.…

வாசிப்பவர்களை நேசிக்க வைக்கும் வரலாற்று நூல்!

நூல் அறிமுகம்: பெண்களை அடிமைப்படுத்திக் கொள்வது என்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். சிலப்பதிகாரத்தில் கூட மாதவியை அப்படித்தான் கோவலன் கைக்கொண்டான். இப்பொழுதும் கூட அந்த பழக்கம் வேறுவிதமாக மாறிக் கொண்டிருக்கிறது. அழகான இளம்…

நம்மை நாம் சரிசெய்துகொள்ளத் தொடங்குவோம்!

நூல் அறிமுகம்: பண்புடை நெஞ்சம்! பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும். சிலது 'இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே' என்று குற்றவுணர்ச்சியைத் தரும். 'இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?' என்று…

புரிந்துகொள்ளப்பட வேண்டிய இந்திய வரலாறு!

நூல் அறிமுகம்: அகம், புறம், அந்தப்புரம் (இந்திய சமஸ்தானங்களின் வரலாறு) இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது. மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம்,…