Browsing Category
நூல் அறிமுகம்
தமிழர்களின் வாழ்வில் ஒன்றுகலந்த தாவரங்கள்!
நூல் அறிமுகம்:
நூலாசிரியர் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் (Plant Science) துறையின் தலைவராக இருந்தவர்.
பண்டைய காலந்தொட்டு இன்று வரை தமிழர்களின் வாழ்வில், பண்பாட்டில் கலந்திருக்கும் தாவரங்கள் பற்றி இந்நூலில்…
நேசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வழிகாட்டும் நூல்!
நூல் அறிமுகம்:
உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக்…
அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா?
நூல் அறிமுகம்:
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது.
இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு…
புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முனைவோம்!
நூல் அறிமுகம்:
புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய்.
இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று…
மாற்றுக் கல்விமுறையை எளிமையாகக் கற்றுத்தரும் நூல்!
நூல் அறிமுகம்:
பிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997), சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர்.
பிரேசில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன…
தொழிலாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் துணியும் நூல்!
நூல் அறிமுகம்:
கு.சின்னப்ப பாரதியா? யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவார்கள்.
இவரது ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘பவளாயி’ ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு…
இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் குறித்த சுவாரசிய நூல்!
நூல் அறிமுகம்:
தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம்.
வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய…
தந்தையின் பால்ய நினைவுகள் என்றுமே சுவாரஸ்யமானதுதான்!
நூல் அறிமுகம்:
"ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே."
- அலெக்சாந்தர் ரஸ்கின்.
"When Daddy was a little boy புகழ்பெற்ற புத்தகம். இருபது மொழிகளில் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சுவாரஸ்யமான சிறார் நூல்.…
‘பகல் கனவு’: பள்ளிகளுக்கான இலக்கியம்!
இன்று கல்வி புத்துயிர் பெற்றுள்ளதா அல்லது பழமை வாதத்தில் ஊறிப்போய் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா என்று நம்மை உணர வைக்கும் நூல் இது.
தமிழுக்கான போராட்டக் குரல்களின் அரிய ஆவணம்!
நூல் அறிமுகம் : உயிருக்கு நேர்.
* “தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!” என்றார் பாவேந்தர். அந்தப் பாடலில் இருந்து நேராக இந்த நூலின் தலைப்பு வந்தது 'உயிருக்கு நேர்!'.
* தமிழகத்தில் ஏறக்குறைய…