Browsing Category

கவிதைகள்

சதுர பிரபஞ்சம்: ஒரு காட்டுப் பறவையின் பாடல்கள்

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 6 கோ.வசந்தகுமாரன், எதார்த்த வாழ்வின் அனுபவங்களைக் கவித்துவம் ததும்பும் கவிதைகளாக எழுதும் சமகாலக் கவி. தஞ்சாவூருக்கு அருகிலுள்ள ஒரத்தநாடு சொந்த ஊர். அரசுப் பணியில் இருந்தாலும் எழுதுவதின் மூலம் வாழ்க்கையை…

பிரிவு!

காலம் சாய்ந்து கொண்டிருக்கிறது. விரல் நுனிகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். பேசவில்லை நீ. ஆனாலும் உன் தொடுதல் குளிர்ச்சியான நீர்ப்பெருக்காய் உடலினுள் ஜில்லிட்டு ஓடுகிறது. எனக்குப் புரிகிறது பிரியும் வேளையில் பாஷை சறுக்கிக் கொண்டு…