Browsing Category
கவிதைகள்
வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!
கவுள் என்றால் கன்னம். திரை என்றால் அலை. அலைபோல் மடிந்து, சுருங்கி அமைந்துள்ள கன்னத்தைக் குறிப்பிடுகிறார் புலவர் நரிவெரூஉத்தலையார். கன்னத்திலுள்ள நரைத்த தாடியை மீன்முள் போன்றதாக உவமைச் சிறப்புடன் குறிப்பிடுகிறார்.
எங்கிருக்கிறது உன் அழகு?
அழகிப் போட்டி எதிலும் கலந்துகொண்டு எந்தப் பட்டமும் பெறாதவள் நீ. ஆனாலும் உலக அழகிகளை விட உன்னத அழகியென்று உன்னைத்தான் கூறுவேன்.
நகலன் – சிறுகதை!
“நாம் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய இரு நிகழ்வுகள் உலகின் இரு மூலையில் நடந்தால்கூட நம்மால் குவாண்டம் பிஸிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு நகலை உருவாக்கி டெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் இரு மூலைக்கும் அனுப்பி வைக்க முடியும்.”
உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?
சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின்
கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான்.
“நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே
தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான்.
தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப்
பார்த்துப் பித்தன் சொன்னான்-…
இல்லாத இந்த மிருகத்தை என்னதான் செய்வது?
வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு சலிப்பூட்டுகிறது; காற்று போல நீர்போல இல்லாத இந்த மிருகத்தை என்னதான் செய்வது.?
வக்கிரம் பேசுபவர்களுக்கு உளவியல் சிகிச்சை தேவை!
வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
தன்னைத் தானே நேசித்தலின் அடையாளம்!
ஒன்று தெரியுமா உங்களுக்கு? ஃப்ளெமிங்கோ பறவைகளைக் கூட்டமாய்க் கனவு கண்டால் நம்மை நாமே ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தம்.
உடைந்துவிடாமல் வாசிக்கவேண்டும் கவிதைகளை!
காதலைப் பற்றிப் பேசாமல் பிரிவை எங்ஙனம் பேசுவது? பிரிவைப் பற்றிப் பேசும்போது கலங்காமல் பேச இயலுமா? கண்ணீரின்றிப் பேசவேண்டும் என முடிவெடுத்தேன்.
சங்க இலக்கியத்தின் தனித்துவம்!
போகிற போக்கில் பகிர்தல் அறத்தை; கல்விப் பரவலாக்கத்தின் காரணத்தை காயப்படுத்திவிட்டு யாரும் தப்பித்துப் போய்விட முடியாது! அதனால்தான் தமிழ் தோற்றத் தொன்மை தொடரும் இளமை என்ற இரட்டைச் சிறப்போடு இயங்குகிறது.