Browsing Category

இலக்கியம்

கழுகின் கண்கொண்டு உலகைப் பார்க்க வேண்டும்!

வானத்தில் என்ன நடந்தாலும் பறவைகள் வானத்தைப் பார்த்து அச்சப்படுவதில்லை. அந்த வானத்தில் இருந்து தான் பெரும் மழை பெய்கிறது. அந்த வானத்தில் இருந்து தான் புயல் அடிக்கிறது. ஆனாலும் அந்த வானத்தை பார்த்து பறவைகளுக்கு பறக்க வேண்டும் என்ற எண்ணம்…

விஜய் அதிமுகவிடம் விதித்த கூட்டணி நிபந்தனை?

சில நாட்களாக தமிழக ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகவும் விவாதத்திற்கான பொருளாகவும் அடிபட்டது மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் சென்னை வருகை. அந்த வருகையின்போது அவர் சந்தித்த முக்கியமான நபர்களில் ஒருவர், ‘துக்ளக்’ ஆசிரியரும் ஆடிட்டருமான…

‘நிழல்’ திருநாவுக்கரசுவுக்கு ‘முன்றில்’ விருது!

சென்னைக்கு வந்த ஆரம்ப காலங்களில் மாற்று சினிமா வட்டாரத்தில் அதிகம் கேள்விப்பட்ட பெயர் ‘நிழல்’ திருநாவுக்கரசு. உலக சினிமா, குறும்படப் பயிற்சி, இசை மேதைகளின் வரலாறு, ‘நிழல்’ பத்திரிகை என கலையின் திசைகள் எங்கும் அசராமல் பயணிக்கும் கலைஞன்.…

சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்!

நூல் அறிமுகம்: பத்தொன்பதாம் நூற்றாண்டைய இந்தியாவின் பெண் சாதனையாளரான சாவித்திரிபாய் பூலேயின் வாழ்வையும், போராட்டத்தையும் வாசகர் முன் உயிரோட்டத்துடன் எடுத்துவைக்கிறது இந்த நூல். நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய்…

‘முதல் மரியாதை’க்குக் கிடைத்த ‘முதல்’ மரியாதை!

அருமை நிழல்: கிராமத்துக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘முதல் மரியாதை’. 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெளியானபோது மிகக் குறைந்த அளவிலேயே…

வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி,  கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார். குறிப்பாக,…

‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் குழுவினர்!

அருமை நிழல்: 'தவப்புதல்வன்' படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர்கள் முக்தா வி.சீனிவாசன், சி.வி. ராஜேந்திரன், தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி, பண்டரிபாய், ஏ.சகுந்தலா, காந்திமதி, கே.ஆர். விஜயா ஆகியோர்…

நாசியைத் தொடாத வாசனை!

கொடிக்குக் கொடி கைதுழாவி மலர்களை கொய்தெடுக்கையில் எவ்வித உணர்கிறீர்கள் என்றும் வயிறு காந்துகையில் வாசனை நாசியைத் தொடுவதில்லை - யுகபாரதி.

பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்!

தனக்கு வரும் இன்பத்தை விரும்பாமல் தன் சுற்றத்தார்க்கு ஏற்படும் துன்பத்தைத் துடைப்பதில் கருத்து செலுத்திச் செயலாற்றுபவன் அவர்களைத் தாங்கும் தூணாக விளங்குவான் என்கிறார் வள்ளுவர்.

சமூக மாற்றம்தான் சிந்தனை மாற்றத்தைக் கொடுக்கும்!

தேர்தல்களால் அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும். மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது. சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதைத்தான் தந்தை பெரியார் செய்தார். சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும், சமூக நீதியைக் கொண்டு…