Browsing Category

இயற்கை

சுகாதாரமான வாய் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது!

மார்ச் - 20: உலக வாய்வழி சுகாதார தினம்: அழகு என்பது உடல் தோற்றப்பொலிவு சார்ந்து இருப்பதில்லை. அழகுக்கு முக்கியமாக பற்களின் பங்கு என்பது அவசியம் தேவை. ஆரோக்கியமான பற்கள் சுகாதாரமான வாய் இவை இரண்டும் தான் ஒருவர் முகம் அழகாக தெரிய காரணமாக…

இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!

இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.

இந்தச் சுடரை அணையாமல் பார்த்துக்கொள்!

எங்கிருந்தாய் இவ்வளவு காலம். முன்பே வந்திருந்தால் இவ்வளவு வலியை நான் எதிர்கொண்டிருக்க மாட்டேன் அல்லவா. ஏன் இவ்வளவு தாமதம் என்று கோபிக்கிறது.

மகிழ்ச்சி என்பது மனிதர்களின் இயல்பான உணர்வு!

வாசிப்பின் ருசி: மனிதர்களிடம் நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். இயற்கையின் லயத்தை நம்பத் தொடங்குங்கள் என்பதே அது. தினமும் சூரியோதயம் பாருங்கள்; அதேபோல அஸ்தமனத்தையும் பாருங்கள். இலை உதிர்வதை, நதி பாய்வதை, தட்டான்பூச்சிப் பறப்பதை,…

கவனம் ஈர்க்கும் மண் இல்லா விவசாய முறைகள்!

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் செங்குத்து விவசாயச் சாகுபடியை மேற்கொள்ளும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’பில் நடிகை சமந்தா முதலீடு செய்திருக்கிறார். இந்தச் செய்தியைப் படித்தபோது, கொஞ்சம் வியப்பாக இருந்தது. அந்த நிறுவனத்தின் பெயர் ‘அர்பன் கிஷான்’. தகவல்கள்…

எத்தனைப் பேருக்குக் கிடைத்திருக்கிறது இந்த ‘வாழ்க்கை’?

அமெரிக்க பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று மஸ்கோகி. இந்த மஸ்கோகி இனத்துத் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளைத் தொட்டில் போன்ற ஒரு படுக்கைக் கூடையில் இட்டு பிர்ச் மரங்களின் உயர்ந்த கிளைகளில் அதைத் தொங்க விட்டுவிடுவார்கள். பிறகு அவர்கள் சமைப்பது,…

விமான சாகச நிகழ்வில் பலி: வெட் பல்ப் வெப்பநிலை காரணமா?

2030ம் ஆண்டிற்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5°C யை எட்டிவிடும் என்கிறது 160 நாடுகளின் அறிவியலாளர்களை உள்ளடக்கிய IPCC யின் 6வது மதிப்பீட்டு ஆய்வறிக்கை. இனி பூமியில் அதிகரிக்கப்போகும் ஒவ்வொரு 0.1°C க்கும் நாம் சந்திக்கப் போகும்…

மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!

மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.

மண்ணுக்கேற்ற மரங்களை நடவேண்டும்!

சூழலியல் சமநிலை பாதிக்கப்பட்டு, பல்வேறுவித பிரச்சனைகளுக்கு நாமும் ஆளாகிறோம். ஆதலால், மண்ணின் மரங்களை நடவேண்டும் என சொல்வது இயற்கைவாதம்.