மரங்கள் என்பவை…!

இன்றைய நச்:

மரங்கள் என்பவை,
பூமி வானத்தின் மீது
எழுதும் கவிதைகள்;
நாமோ அவற்றை
வெட்டி காகிதமாக்கி,
நம்முடைய வெறுமையை
அதில் பதிவு செய்கிறோம்!

– கலீல் ஜிப்ரான்

You might also like