காவிரிப் பிரச்சனையின் வரலாற்றைச் சொல்லும் நூல்!

கடந்த 50 ஆண்டுகளில் ஈழப் பிரச்சனையும் காவிரிப் பிரச்சனையும் தமிழ்நாட்டு அரசியலில் ஏராளமான போராட்டங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி இருக்கின்றன. பலருடைய பதவிகளைக் காவு வாங்கியிருக்கின்றன.

கட்சி மாநாட்டில் மாணவர்களைச் சந்திக்கும் விஜய்!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, விஜய் சந்திக்க உள்ளார். கடந்த ஆண்டு அளித்தது போல் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் விஜய் முடிவு செய்துள்ளார்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 91.55 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் மேத்தா!

தமிழக இளைஞர்களால் குறிப்பாக மாணவர்களால் கொண்டாடப்பட்ட கவிஞராக கோலோச்சிய காலத்திலும் அந்தப் பெருமைகளையும் புகழையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவராகத் திகழ்ந்தார்.

சுழன்றடிக்கும் வெப்ப அலை – தற்காத்துக்கொள்வது எப்படி?

எல்லா ஊரிர்களிலும் அனல் அடிக்கிறது. ‘தீ’ மழை பெய்கிறதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு வெயில் உருக்குகிறது. வெப்ப அலை இருக்கும் என்ற எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 94.56% பேர் தேர்ச்சி!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன.