உணவில் உப்பின் அளவைக் குறைத்து ஆரோக்கியம் காப்போம்!

உயர் ரத்த அழுத்தம் என்பது உலகையே அச்சுறுத்தும் நோயாக உள்ளது. உணவுப் பழக்கவழக்க மாற்றத்தின் காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், உயிருக்கே அச்சுறுத்தலாகிவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ரவைக்கும், மைதாவுக்கும் என்ன வித்தியாசம்?

நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக மைதா உணவை எடுக்கக்கூடாது. காரணம் எந்த நார்ச்சத்தும் இல்லாத மைதா சேர்த்த உணவை குறைவாக எடுத்தாலும் கூட இரத்த சர்க்கரை அளவு உடனே கூடும்.

காலை 8 மணிக்குள் செய்ய வேண்டிய விஷயங்கள்!

இரவு முழுவதும் தூங்குவதால் தண்ணீர் குடிக்காமல் இருந்திருப்போம். அதனால் நம் உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும் இதை ஈடுகட்ட காலையில் எழுந்ததில் இருந்து 8 மணிக்குள் 2 லிட்டர் தண்ணீரையாவது அருந்துவது அவசியம். 

ஆரோக்கிய உணவு முறைக்கு எப்போது மாறுவோம்?

உடலுக்குக் கெடுதல் தரும் உணவுகளைத் தவிர்த்து பழங்கால தமிழர்கள் போன்று சத்துக்கள் மிகுந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்வோம்.

ரசாயனத்தால் பழுக்க வைத்த பழத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

வீட்டிற்கு மாம்பழங்களை வாங்கி வந்தால், அதை சிறிது நேரம் தண்ணீரில் போடுங்கள். ரசாயன மாம்பழங்கள் மிதக்கும், ராசாயனம் இல்லாத மாம்பழங்கள் நீரில் மூழ்கும். இதனை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.

உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!

’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.