Browsing Tag

congress

மக்கள் பணத்தை மீட்டு மக்களிடமே கொடுப்போம்!

பிரதமர் மோடி ஆட்சியில் கடன் தள்ளுபடியால் ஆதாயம் அடைந்த பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து 16 லட்சம் கோடியை மீட்டு அதனை 90 சதவிகித இந்தியர்களுக்கு திருப்பி தருவோம் என்று ராகுல் காந்தி வாக்குறுதியளித்தார்.

89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட தேர்தல்!

‘அமேதியில் ராபர்ட் வதேராவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ என அந்த தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ’இது, எதிரிகளின் சதி வேலை’ என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல்வேறு தியாகங்கள் செய்தவர் என் தாய்!

பெண்களின் போராட்டத்தைப் பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது - அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார் - பிரியங்கா காந்தி

தேர்தல் இல்லை: பாஜகவுக்கு ஒரு எம்.பி.!

வேட்பு மனுவை வாபஸ் வாங்கும் கடைசி நாளில், சூரத் தொகுதியில் மனு தாக்கல் செய்திருந்த பகுஜன் சமாஜ் வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 8 பேரும் தங்கள் மனுவை திரும்பப் பெற்றனர். இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ், போட்டி இல்லாமல் தேர்வு…

முதலமைச்சரிடம் ரூ.100 கோடி கடன் வாங்கிய தங்கை!

ராகுல் - பினராயி இடையேயான மோதல், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் 300 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது ஏன்?

பாஜக மீதான அதிருப்தி, வலிமையான கூட்டணி உள்ளிட்ட காரணங்களால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

‘இந்தியா‘ கூட்டணிக்குள் பலப்பரீட்சை!

பல்வேறு கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன. இந்த கணிப்புகள் பலிக்குமா என்பதை தெரிந்து கொள்ள, ஜுன் மாதம் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.

வெற்றியை நோக்கிப் பயணப்படுகின்றாரா ஏ.சி.சண்முகம்!

சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.

எம்.ஜி.ஆரின் கனவுகளை முன்னெடுத்துச் செல்கிறோம்!

இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் நெல்லை மண்ணில் பொங்கும் வீரமும் தேசப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றார் பிரதமர் மோடி.

தமிழகத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், தமிழகம் முழுவதும் தலைவர்கள் உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.