Browsing Tag

மோடி

வாரணாசியில் பிரதமர் மோடி மனுத் தாக்கல்!

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும்…

அமைதியாக நடந்த 3-ம் கட்டத் தேர்தல்!

3-ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் சராசரியாக 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவானது.

நேரடிப் போட்டி நிலவும் கர்நாடகம்!

முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயல்பாடுகளை, மக்கள் மெச்சுகிறார்கள். எனவே கர்நாடக மாநிலத்தில், பிரதமர் மோடியின் அலை சற்று தணிந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் பணத்தை மீட்டு மக்களிடமே கொடுப்போம்!

பிரதமர் மோடி ஆட்சியில் கடன் தள்ளுபடியால் ஆதாயம் அடைந்த பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து 16 லட்சம் கோடியை மீட்டு அதனை 90 சதவிகித இந்தியர்களுக்கு திருப்பி தருவோம் என்று ராகுல் காந்தி வாக்குறுதியளித்தார்.

பல்வேறு தியாகங்கள் செய்தவர் என் தாய்!

பெண்களின் போராட்டத்தைப் பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது - அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார் - பிரியங்கா காந்தி

தேர்தல் இல்லை: பாஜகவுக்கு ஒரு எம்.பி.!

வேட்பு மனுவை வாபஸ் வாங்கும் கடைசி நாளில், சூரத் தொகுதியில் மனு தாக்கல் செய்திருந்த பகுஜன் சமாஜ் வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 8 பேரும் தங்கள் மனுவை திரும்பப் பெற்றனர். இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ், போட்டி இல்லாமல் தேர்வு…

பாஜக பெண் வேட்பாளரிடம் ரூ.1,400 கோடி!

கோவாவில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பல்லவி தனக்கு 1,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்

வெற்றியை நோக்கிப் பயணப்படுகின்றாரா ஏ.சி.சண்முகம்!

சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.

எம்.ஜி.ஆரின் கனவுகளை முன்னெடுத்துச் செல்கிறோம்!

இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் நெல்லை மண்ணில் பொங்கும் வீரமும் தேசப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றார் பிரதமர் மோடி.